--- --:--:-- --

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அபூர்வ இரண்டு தலை மண்ணுளி பாம்பு..!

10

துரை ஆலம்பட்டி பெருமாள் கோவில் கிணற்றில் இருந்து மண்ணுளிப்பாம்பு மீட்கப்பட்டது. பெருமாள் கோவிலுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் மண்ணுளிப்பாம்பு இருந்துள்ளது. இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த பாம்பை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon