கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகம்.. பெட்டிபட்டியாக சிக்கிய மது பாட்டில்..!
சென்னை மதுரவாயிலில் உள்ள வீட்டில் தனி படை போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் மது பாட்டில்களை பெட்டி பெட்டியாக அடிக்க வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த நான்கு பேரை கைது செய்தனர்.
80 பெட்டிகளில் இருந்த 4500 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸ் கள்ளச் சந்தையின் விற்பதாக உரிமையாளர் ஒருவரை தேடி வருகின்றனர்.





