உதயநிதி ஒருநாளும் முதல்வராக முடியாது – அமித்ஷா
திருநெல்வேலி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் இன்று நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார். கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில்...
திருநெல்வேலி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் இன்று நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார். கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 25-ஆம் தேதி...
கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9, 2025 அன்று, தமிழ்நாடு...
பாஜக பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நெல்லை வந்தார். இந்த மாநாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி...
TN அரசியலில் சில அடிமைகள் பாசிஸ்ட்டுகளை பார்த்து பம்முகிறார்கள் என DCM உதயநிதி காட்டமாக பேசியுள்ளார். சென்னையில் Ex அமைச்சர் ரகுமான்கான் எழுதிய புத்தக வெளியீட்டு...
அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதன் தொண்டர்கள் வேதனையுடன் இருப்பதாக விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே விஜய், அதிமுகவை விமர்சித்திருக்கலாம் என RB...
ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் தென்னிந்திய சினிமாவில் உண்டு என ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டை ஒப்பிடுகையில் தென்னிந்திய சினிமாவில் நிறைய பணம்...
டெல்லியில் தெருநாய்களை தனியாக காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தெருநாய்களை பிடித்து தனியாக காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டனர்....
மதுரையில் நடைபெற்ற த.வெ.க-வின் மாநில மாநாட்டுக்கு வந்த நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்...
தவறான விளம்பரம் செய்ததற்காக `ரேபிடோ'வுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வெறும் 5 நிமிடத்தில் சவாரிக்கு ஆட்டோ கிடைக்காவிட்டால் ரூ.50...
அர்ஜென்டினாவில் கால்பந்து ஆட்டத்தின் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோபா சூடாமெரிக்கானா கிளப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும்...
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருக்கும் பெரிய பிரச்சனையே ஏழுமலையானை காண மணிக்கணக்கில் காத்திருப்பது தான். பக்தர்கள்...
சென்னை பகுதிகளில் அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முக்கிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்கிறது. சென்னையில் அதிகாலையில் இடி,...
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திருநெல்வேலியில் இன்று பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பது, அக்கட்சியினர் மத்தியில்...
நடிகை நோரா பதேகி போல நீ மாறணும்' என கூறி உ.பி.யை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவியை கொடுமை செய்துள்ளார். தினமும் 3 மணி நேரம்...
GST வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்ய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. GST 2.0-ல் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான வரியை 18% இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படலாம்...
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், இன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது. இது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி சட்டமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி...
குன்னத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில், 2 வட மாநில வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று...
மதுரை தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல தடைகளை ஏற்படுத்தியதாகவும், அவை அனைத்தையும் உடைத்தெறிந்து மாநாட்டை நடத்தி காட்டியுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். உண்மையை சொன்னதால் அமைச்சரவையில்...
ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு,...
பிக்பாஸ் தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள். பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன்...
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார். நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நண்பகல் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையம் வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் அரசியல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில...