--- --:--:-- --

Month: August 2025

1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, பாம்பன், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும்...

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு!

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது.   பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு,...

50 அடி உயரத்தில் இருந்து விழுந்த ராட்டினம்..!

50 அடி உயரத்தில் இருந்து ராட்டினம் ஒன்று கழன்று விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சி வெளிவந்துள்ளது. குஜராத்தின் பிலிமோரா என்ற கிராமத்தில் சோம்நாத் கோயில் திருவிழாவில் இந்த...

வெள்ளை மாளிகையில் டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு

இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது இன்னும் சற்று நேரத்தில் புதினுடன் பேச உள்ளேன்,...

2 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி – எலும்பு கூடாக கண்டெடுப்பு

குமரி ஆரல்வாய்மொழி அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி ராஜலிங்கம்(38) சீதப்பால் மலை உச்சியில் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.   எலும்பு கூடை மருத்துவ...

அதிமுக சார்பில் எல்.இ.டி பேரணி துவக்கம்!

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வரும் 20ம் தேதி `மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் மேற்கொள்கிறார்.   சுற்றுப்பயணம் குறித்து மக்களிடையே...

திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது....

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் யார்?

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜி​னாமா செய்​தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான...

மதுரையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது..!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மற்றும் நெல்லையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்...

துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு பாராட்டு!

ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், குன்னத்தூர் பேரூர் செயலாளர் கவுன்சிலர் சரண்பிரபு தலைமையில், நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான, துணை ஜனாதிபதி பதவிக்கு, தேசிய ஜனநாயக...

‘INDIA’ கூட்டணியில் இதுவரை யாரும் பரிசீலனையில் இல்லை!

துணை ஜனாதிபதி வேட்பாளர் பரிசீலனையில் இதுவரை யாரும் இல்லை என 'INDIA' கூட்டணி தெரிவித்துள்ளது. NDA கூட்டணியில், CP ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் 'INDIA'...

நாடு முழுவதும் முடங்கியது ஏர்டெல் சேவை!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.   அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இணைய சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்...

திருப்பூருக்கு ஜாக்பாட்.. துணை ஜனாதிபதி ஆகும் சி.பி.ஆர்.. அதிமுக சந்தோஷம், திமுகவுக்கு சங்கடம்.. பாஜகவின் தேர்தல் வியூகம் கை கொடுக்குமா?

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த  சிபி ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது. சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சி.பி.ஆர்.ஐ பாஜக அறிவித்ததால் அதிமுக உள்ளிட்ட...

பெற்ற மகளே மாமா என்று சொன்னார் – ராபர்ட் மாஸ்டர்

விஜய், சிம்புவை வைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் ராபர்ட் மாஸ்டர். இடையில் சில காரணங்களால் சினிமா பக்கம் காணாமல் போன ராபர்ட் மீண்டும் ஒரு ரவுண்ட்...

கடற்கரை அருகில் வீடு வாங்கிய நடிகை..!

சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அல்லது நடிகைகள் புது வீடு வாங்குகிறார்கள் என்றால் அந்த செய்தி பெரிய அளவில் பேசப்படும். அதற்கு காரணம் விலையாக தான் இருக்கும்....

பிக் பாஸ் நடிகை ரச்சிதா வீட்டில் விசேஷம்..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்துவிட்ட ரச்சிதா...

எனக்கு அந்த கெட்ட பழக்கம் உள்ளது – தனுஷ் பட நடிகை சம்யுக்தா

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி...

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக...

தூத்துக்குடி: ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருட்டு

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவில் வசிப்பவர் கணேசன் (70), ஓய்வு பெற்ற தாசில்தார். கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு ஓசூரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டனர்....

கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு

பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக முறைகேடு விவகாரத்தை விசாரித்த குழுவே கல்லீரல் விற்பனை புகாரையும் விசாரிக்கும் என தமிழ்நாடு அரசு...

நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் ஆகஸ்ட் 14...

இந்தியா கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர்? – திருச்சி சிவா எம்.பி.

இந்தியா கூட்டணி சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அவர் பதில் அளித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக...

நாடகம் நடத்தும் காங்கிரஸ்: ஜி.கே.வாசன் தாக்கு

வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்., கடந்த ஒருவாரமாக EC-க்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜி.கே.வாசன், EC-ஐ காங்., கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். பொய்யை...

2 திருத்த மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்

விண்வெளி நாயகர் சுபான்ஷு சுக்லா, நேற்று இந்தியா திரும்பினார். இந்நிலையில், இன்று லோக் சபாவில் சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. அதில் 'விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர்...

Right Menu Icon