அண்ணா, எம்.ஜி.ஆருடன் விஜய்.. 506 ஏக்கரில் மாநாட்டு திடல்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) 2-வது மாநில மாநாடு நாளை (வியாழக்கிழமை) மதுரை மாவட்டம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள பாரபத்தியில் நடைபெற உள்ளது. கடந்த...
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) 2-வது மாநில மாநாடு நாளை (வியாழக்கிழமை) மதுரை மாவட்டம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள பாரபத்தியில் நடைபெற உள்ளது. கடந்த...
ஒன்றிய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியல் சண்டைகளுக்கு இ.டி பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம்...
30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதா கொடூரமானது என காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஒன்றிய...
சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 35 வயதான பெண் மருத்துவர் ஜ்வாலா, தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த...
கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் இன்று காலையில் பயிற்சி விமானம் வானத்தில் வட்டமிட்டு சென்று வருகிறது. இந்நிலையில் வினைதீர்த்தாபுரம் , பங்காரம், நாககுப்பம் உள்ளிட்ட கிராம...
சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியில்,...
மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளர்...
பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அப்போது எல்லையில் அமைதி நீடிப்பதாகவும், இரு நாட்டு உறவு...
RSS-யை சேர்ந்த ஒருவரை எதிர்க்கும் வகையில், சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளதாக கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தங்கள் வேட்பாளர் அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர் எனவும் அவர்கள்(NDA)...
ரயில் பயணத்தின் பெரும் சிக்கலே, மிகப்பெரிய Luggage முட்டைகள் தான். இதைத் தீர்க்க, இந்திய ரயில்வே, விமான பயணங்கள் போல Luggage எடை சரிபார்ப்பு பிறகே, பயணிகளை...
பிஹாரின் நவாடாவில் ராகுல் காந்தி பயணித்த கார் மோதியதில் காவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ECI-க்கு எதிரான ரோடு ஷோவில் நிகழ்ந்த இவ்விபத்தில், காருக்கு அடியில் சிக்கிய காவலரை...
மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில...
நடிகை காஜல் அகர்வல் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் தற்போது மீண்டும் படங்களில்...
சன் டிவியில் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி ஒரு பெண்கள் கூட்டம் குணசேகரன் என்ற ஆணாதிக்க புத்தி கொண்டவரிடம் இருந்து வெளியே வந்து முன்னேற...
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன் ),...
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க தவறினால் தமிழ்நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நேரம் காலம் பார்க்காமல்...
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன்...
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (18-08-2025)...
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர்...
திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி இன்று காலை காலமானார். தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
திருப்பூர் மாநகரம், மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநகர் முதல் வீதி பகுதியில் வசித்து வரும் பெண் 18.08.2025-ம் தேதி மொட்டை மாடியில் துணி துவைக்க சென்றபோது...
திருப்பூர் மாநகரம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டயாம்பாளையம் பிரிவு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு டாஸ்மாக் பார் அருகே 18.08.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய...