சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை கால அட்டவணை இன்று பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை கால அட்டவணை இன்று பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும்...
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விழாவுக்கான பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து...
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு...
மதுரை தவெக மாநாட்டில் தன்னை தூக்கி வீசிய பவுன்சர் மீது, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தவெக தொண்டர் தனது தாயுடன் சென்று புகார் அளித்துள்ள...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமனை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை. வழக்கில் தங்களை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப்...
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர்கோயிலில், விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன்...
அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரகுமான் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலிலூர் ரகுமான் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கலிலூர்...
குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகைகளில் ஒருவர் தான் மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம்...
விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன்பின் ஆண்டாள் அழகர்,...
நடிகர் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார் அவர். அதன்...
கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜ கண்டிகை அரசு பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் 4 மாணவிகளும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளனர்....
இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். தெற்கு ரயில்வே பதவி உயர்வு...
நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருப்பதற்காகவும், மக்களின் அச்சத்தை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ஜூன், ஜூலை மாதங்களில் அரசு விடுமுறை ஏதும் இல்லாமல் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்...
நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டம் தமிழ்ச் சமுதாயத்துக்கான முதலீடு...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், தகுதியானவர்களுக்கு எந்த தேதி முதல் ரூ.1,000 கிடைக்கும் என்ற தகவல்...
தமிழுக்கு மிகவும் சிறப்பு சேர்க்கும் நூல் கம்பராமாயணம். யாமறிந்த புலவரிலேயே கம்பனை போல், வள்ளுவரை போல், இளங்கோவை போல் புவிதனிலே யாங்கனுமே பிறந்ததில்லை என்று பாடிய பாரதி...
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. ரேகா குப்தாவை, சகாரியா என்பவர் தாக்க முயன்ற நிகழ்வால் இசட் பிளஸ் பாதுகாப்பு...
கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதால் 8 மாவட்டங்களில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, மந்தைவெளியில் புறப்படும் பேருந்துகள், மந்தைவெளி ரயில் நிலையம், பட்டினப்பாக்கம்...
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,...
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது....
ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவல்ல, சூப்பரான சமூக முதலீடு. இக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவார்கள். ...
தமிழ்நாட்டில் கிட்னி பறிப்பு தொடர்பான புகார்களை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை உயர் நீதிமன்ற...