--- --:--:-- --

Month: August 2025

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் புகழ்பெற்ற திருவிழாவிற்கு மக்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவார். அதன்படி...

உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை!

உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குறுமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருவதால் தற்பொழுது பஞ்சலிங்க அருவியில்...

ஆக.9, 11-ம் தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி விசிக சார்பில் வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். SC ஒரு வழக்கில் இக்கொலைகளை...

திமுகவினரின் முகத்திரையை கிழிப்போம்: குஷ்பு

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி தங்களது திட்டம் போல் காட்டிக்கொள்வதாக குஷ்பு விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது.   ஆனால்...

சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 6) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், வரும் 23-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை...

கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் அருகே கோயில் ஒன்றில் ஆடிமாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கு பாத்திரம் ஒன்றில்...

கிரிக்கெட் வீரரை காதலித்தேனா? தமன்னா முதல் முறையாக சொன்ன பதில்..!

நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென பிரேக்கப் செய்துவிட்டார். அதற்கு பிறகு தமன்னா ஒர்கவுட்டில் தீவிர...

கணவர் போட்டோக்கள் நீக்கம்.. விவாகரத்தை உறுதி செய்த ஹன்சிகா மோத்வானி!

நடிகை ஹன்சிகா கடந்த 2022 டிசம்பர் 4ம் தேதி சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற்றது....

முதலாம் ஆண்டு திருமண நாள்.. வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான இவர் போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  ...

பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பட்டம்!

பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டும், காணாமலும் இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் சீர்கேடுகளை கண்டும், காணாமலும் இருந்து வரும்...

ஆபாச இணையதளங்களை முடக்க நடவடிக்கை வேண்டும்..!

ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. இணையதளத்தில் பகிரப்பட்ட தன்னுடைய ஆபாச வீடியோக்களை அகற்ற கோரி...

கார்கே புகாருக்கு அவை துணைத் தலைவர் விளக்கம்!

மாநிலங்களவையில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) வீரர்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பேசவிடாமல் தடுப்பதாக அவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே புகார்...

தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

இன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக...

உத்தரகாசியில் மேக வெடிப்பு.. பெரும் வெள்ளம்..!

உத்தராகண்ட், உத்தரகாசி பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும்...

தனித்துவம் இழக்கும் தமிழக பாஜக.. நயினார் வந்தபின் தொண்டர்கள் அதிருப்தி.. அதிமுகவிடம் கட்சியை அடகு வைத்ததாக விரக்தி!

நெல்லையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடபுடல் விருந்து கொடுத்து, நயினார் நாகேந்திரன் அசத்தி உள்ளார்.  மறுபுறம், பாஜக அணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறி இருக்கிறார்....

செங்கோட்டையில் பாதுகாப்பு குறைபாடு.. 7 போலீசார் நீக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு குறித்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சிறப்பு குழு ஒன்று சாதரண உடையில் சென்று டம்மி வெடிகுண்டை...

அமளி நீடித்தால் விவாதமே கிடையாது: கிரண் ரிஜிஜூ

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனக்...

3 பெண் குழந்தைகள் கொடூர கொலை!

தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூன்று கொலைகள் கொடூரமாக அரங்கேறியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த...

ஓரணியில் தமிழ்நாடு – அழைப்பு விடுத்த திமுக

தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைய வேண்டும்....

ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம்.. 3 கிராம மக்கள் எதிர்ப்பு!

ராமநாதபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பரம் கிராமம் உள்பட 3 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு...

தூத்துக்குடி, நெல்லைக்கு ஸ்டாலின் அறிவித்த 4 திட்டங்கள்!

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் இன்வெஸ்டர்ஸ் கான்ஃளோவ் ('TN Rising Investors...

இந்தியாவை குறி வைப்பது நியாயமற்றது: வெளியுறவுத்துறை விளக்கம்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்படுவது நியாயமற்றது.   இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிசக்தி பொருட்களை வழங்குவதற்காகவே ரஷ்யாவிலிருந்து...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு!

சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சம்பவம் தொடர்பான வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாற அனுமதி கோரி காவல்...

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் புகழ்பெற்ற திருவிழாவிற்கு மக்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவார். அதன்படி...

Right Menu Icon