2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம்: நாசா திட்டம்
2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது, நிலவில் மனிதன் நிரந்தரமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ...
2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது, நிலவில் மனிதன் நிரந்தரமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ...
ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட துரதிருஷ்டவசமான ஈகோ காரணமாகவே பிரச்னை ஏற்பட்டிருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளர். பாமகவில் தந்தை- மகன் பிரச்னைக்கு மத்தியில்,...
தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஆகஸ்ட் 9, 2025) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட...
சாதிய பிரச்னைகள் குறித்து கோபி - சுதாகர் சரியாகத்தானே சொல்லியுள்ளனர் என சீமான் தெரிவித்துள்ளார். அவர்களை ஏன் எச்சரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், எச்சரிப்பதே...
கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவி அஜித்தை போலீஸ் சித்ரவதை...
சென்னையில் மாநில கல்விக்கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார். இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை வளர்க்க...
அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது CM ஸ்டாலினின் நாடகம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், இந்தி உள்பட பல மொழிகள் கற்றுக்...
பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து செல்லும் ராகுல் அதனை திறந்து படிக்க...
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில்...
பிக் பாஸ் ஷோவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்தியாவில் பல மொழிகளில் இந்த ஷோ நடந்து வருகிறது. அதில்...
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு...
மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச்சாலை சுமார் 46 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...
பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுனத் தலைவர் ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன்...
11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று மாநில கல்வி கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்...
மதுரையில் நடைபெற உள்ள தவெகவின் மாநில மாநாட்டை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21 ஆம்...
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். தூத்துக்குடி எம்.பி.யும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி,...
மாற்றத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் TV பத்திரிகையாளரிடம் கலந்துரையாடிய விஜய்,...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேஸ் வெடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெல்டிங் கடையில் இருந்த கேஸ் அதிக அழுத்தத்துடன் வெடித்ததில் 3 பேரும் உடல் சிதறி...
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி தஹாவூர் ராணா, அவனுடைய குடும்பத்துடன் ஒருமுறை போனில் பேச டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய வழக்கறிஞரை...
சமீப காலமாக காங்கிரஸுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் EC மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்....
இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ...
போராட்டத்தை கைவிட்டு பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார். நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்...
சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம் சனிக் கிழமையன்று மத்தூரில் உள்ள MMDA பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோன்று...
சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை...