தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது செய்யபட்டு சிறையில் அடைப்பு!
திருப்பூர் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாண்டம் பாளையம் அருகே 01.08.2025-ம் தேதி சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....





