திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை : தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுண்டரில் பலி
குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவேடு கொண்ட மாணவர்களே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியும் என்று தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி...
குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவேடு கொண்ட மாணவர்களே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியும் என்று தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி...
எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் இன்று குடிமங்கலத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாவிலங்கை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆறுமுகம் மகன் கருப்பையா என்ற முதியவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை...
அதிமுக முன்னாள் MLA துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக காலமானார். எம்ஜிஆர், ஜெ., உள்ளிட்டோரின் அன்பை பெற்ற அவர், 1984 1987 வரை நெல்லிக்குப்பம் எம்எல்ஏவாக...
உடுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட SI குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ₹30 லட்சம் நிதியுதவியையும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடிதடி பிரச்னையை விசாரிக்கச் சென்ற SI சண்முகவேலை...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிம்பு நயன்தாராவுடன் வல்லவன் மற்றும் இது நம்ம ஆளு என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் இவருவருக்கும் இடையே...
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கன்னா. இமைக்கா நொடிகள், அயோக்கியா, அரண்மனை 3 மற்றும் 4, சர்தார் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்....
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை...
சென்னை அண்ணா நகரில் பள்ளியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பள்ளியில் வழக்கறிஞரின் மகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் தாக்கிய...
இணையம் சார்ந்த 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது....
பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ராமதாஸ் நியமித்த பா.ம.க. மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை...
பிரதமர் மோடி 31-ந்தேதி சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2019-ம் ஆண்டுக்கு பின்னர் சீனாவுக்கு பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும். இதன்படி, சீனாவின் டியான்ஜின்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில...
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் உள்ளிட்டோர் சந்தித்தனர். நெல்லையில் ஐடி ஊழியர்...
மடத்துக்குளத்தில், ரோந்து சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக காவல் துறை வட்டாரத்தை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது....
தொழில் நிறுவனங்களுக்கு ஜெ., ஆட்சிக்காலத்தில் ₹30 என்று இருந்த நிலைக்கட்டணம் திமுக ஆட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். 50 கிலோவாட் வரை ₹162/KW, 112...
அதிமுக EX MLA துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக காலமானார். எம்ஜிஆர், ஜெ., உள்ளிட்டோரின் அன்பை பெற்ற அவர், 1984 1987 வரை நெல்லிக்குப்பம் எம்எல்ஏவாக...
உடுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட SI குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ரூ.30 லட்சம் நிதியுதவியையும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடிதடி பிரச்னையை விசாரிக்கச் சென்ற SI சண்முகவேலை...
திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறிய அவர்,...
டெல்லியில் காங்கிரஸ் எம்.பியின் செயின் பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் பெண்கள்,...
உத்தரகாசியின் தாராலி, சுகி மலைப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு, கீர் கங்கா ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, 4 பேர் பலி, பலர் மாயமாகியுள்ள நிலையில், நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்ட...
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநாட்டின் தேதி மாற்றம் செய்து அக்கட்சியின் தலைவர்...
திருப்பூரில் தந்தை மகன் பிரச்னை குறித்து காவல் துறையினர் விசாரிக்க சென்ற போது சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்த நிலையில், உதகையில் கனமழையால் ரயில்வே பாலத்தில் 5 அடி உயரத்துக்கு நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை...