--- --:--:-- --

Month: November 2024

அருகருகே அமர்ந்தும் பேசாமல் இருந்த நயன்தாரா – தனுஷ்..!

பிரபல தயாரிப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம்...

விவாகரத்துக்கு பின் ஜிவி பிரகாஷுக்காக சைந்தவி வெளியிட்ட முதல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்து வருகிறார். அத்துடன் நடிகர், பாடகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை...

வீடு புகுந்து சச்சின் புத்தகத்தை திருடிச் சென்ற ரசிகன்!

திருடர்கள் என்றால் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை திருடி நாம் பார்த்திருப்போம். ஆனால் கேரளாவின் வைக்கம் பகுதியில் ஒரு வீட்டில் ஒரு திருடன் நகை, பணத்துடன்...

பள்ளியில் மாணவிக்கு பள்ளியில் தொல்லை கொடுத்த ஆசிரியரை வெளுத்தெடுத்த மக்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியருக்கு மீனவ மக்கள் தர்ம அடி கொடுத்த வகுப்பறையில்...

பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்..!

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்களின் ஒருவர் தனது பிறந்தநாளன்று உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   67 வயதான ராபர்ட் என்று அந்த நபர் தனது...

நடுரோட்டில் சிறுமி, இளைஞரை வெட்ட முயன்ற நபர்.!

சென்னை அயனாவரத்தில் நேற்று முன்தினம் சிறுமி மற்றும் இளைஞரை பட்டப்பகலில் கத்தியால் வெட்ட முயன்ற வரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர்...

அமரன் படத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்..படக் குழுவுக்கு மாணவர் நோட்டீஸ்..!

அமரன் படத்தில் காட்சி ஒன்றில் செல்போன் எண் காட்சிப்படுத்தப்பட்டதால் அந்த எண்ணை பயன்படுத்தும் மாணவர் ஒரு கோடி ரூபாய் இழப்பு கேட்டு பட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்....

அரசு மருத்துவமனை உணவகங்களில் அதிரடி ஆய்வு..!

அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் பனியில் இருந்த ஊழியர்கள் பலர் உணவு பாதுகாப்புத்துறை பயிற்சி...

சரக்கு வாகனத்தில் இருந்து குதித்த மாடு..!

ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனத்தில் இருந்து மாடு குதித்ததால் சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர், பாளையத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்டுச்சந்தை...

மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய ஆட்சியர்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ்...

ஒரு மணிநேரத்தில் மிகப்பெரிய சரிவை கண்ட அதானி குழுமம்!

ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சப் புகாரில் கவுதம் அதானி உட்பட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள்...

10,12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகங்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்கப்படுகிறது.   10ம் வகுப்பு வினாத்தாள் தொகுப்பு ரூ.120, கணித...

தமிழ்நாடா? கொலை நாடா? பொங்கிய பிரேமலதா

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். ஆசிரியர், வழக்கறிஞர், மருத்துவர் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறிய அவர், இது தமிழ்நாடா அல்லது...

சாதம் வடிக்கும் போது வடிக்கஞ்சி கொட்டியதில் இளம் பெண் மரணம்..!

கும்மிடிப்பூண்டியில் சோற்றை வடிக்கும் பொழுது வடிக்கஞ்சி கொட்டியதில் வட மாநில இளம்பெண் பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட்டில் இருந்து பெண் வேலை பார்த்து...

கர்ப்பிணியை டோலிக்கட்டி ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்ற உறவினர்கள்..!

திருப்பூரில் உடல்நிலை சரியில்லாத கர்ப்பிணியை மலைவாழ் மக்கள் டோலி கட்டி தூக்கி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பத்துக்கு மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள்...

100 லாரிகளில் வந்த நிவாரண பொருட்கள்.. ஆயுதமுனையில் கடத்தல்..!

காசாவில் நிவாரண பொருட்களை ஏற்றி வந்த 100 லாரிகளை ஆயுதம் ஏந்தி கொண்டு கொலை எடுத்துச் சென்றதாக ஐநா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காசாவில் கடுமையான உணவு...

தேனி மாவட்டத்தில் ஒன்று சேர்ந்த நடனமாடிய 2 பாம்புகள்..!

தேனியில் இரண்டு பாம்புகளும் இரண்டு கீரிகளும் விளையாடும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில் நேற்று...

ஹெல்மெட் போட்டவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காவல்துறை..!

வாணியம்பாடி அருகே தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.   செட்டியப்பனூர்...

துக்க வீட்டில் நடந்த துக்க சம்பவம்..!

கோவையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. கணபதி பகுதியில் இயற்கை மரணம்...

திடீரென்று வெடித்த டயர்..கட்டுப்பாட்டை இழந்த லாரி..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே காலி மதுபான பாட்டில்களை ஏற்றி வந்த லாரி டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  ...

ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் மிருகத்தனமானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.   தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு...

ஆர்வமில்லாத வாக்காளர்கள்: குறைந்த வாக்குப்பதிவு

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பு காணப்பட்டாலும், வாக்காளர்களுக்கு ஆர்வமில்லாத நிலையே நீடித்ததால் வாக்குப்பதிவு அளவும்...

திருப்பூரில் 3 நாட்களுக்கு ஆதார் சிறப்பு முகாம்..!

திருப்பூர் அஞ்சல் தெற்கு உட்கோட்டம் மற்றும் திருப்பூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நாளை நவ 21ஆம் தேதி தொடங்கி 23 தேதி வரை...

அரசு பள்ளி ஆசிரியர் ரமணியின் கொலை : அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

அரசு பள்ளி ஆசிரியர் ரமணியின் கொலையை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   ஆசிரியர்கள் மீதான வன்முறையை...

Right Menu Icon