பெண்ணுக்கு வந்த மர்ம கால்..நூதன மோசடி..!
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண்ணின் மென்பொருள் ஊழியரிடம் பேசுவதாக கூறி 18 லட்சத்தை மோசடி செய்த கும்பலிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பணத்தை...
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண்ணின் மென்பொருள் ஊழியரிடம் பேசுவதாக கூறி 18 லட்சத்தை மோசடி செய்த கும்பலிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பணத்தை...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆரப்பாண்டி குப்பத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு சென்ற பொழுது ஜாப்ராபாத்தை சேர்ந்த இம்ரான் செல்போனில் ஆபாச படங்களை காட்டி மாணவிகளிடம் சில்மிஷத்தில்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி எனும் இடத்தில் தூத்துக்குடியில் இருந்து தேனி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து நிலைத்தடுமாறி சென்று சாலையோரம் நின்றிருந்த பெண்...
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மொபட்டில் புகுந்து கொண்ட அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்றை தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி பிடித்தனர்....
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்ட போதிலும் இந்தியா அமெரிக்கா இடையே வலுவான நட்புறவு இருப்பதாக வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதானி...
தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது....
மகாராஷ்டிராவின் நாந்தேட் தொகுதி எம்பி வசந்தராவ் உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமான நிலையில் அந்தத் தொகுதிக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு...
சென்னை அருகே பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தரமணி, கோவையை தொடர்ந்து, திருவள்ளூர்...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் பதிவு செய்துள்ளார். ஆனால் அரசு...
புதுக்கோட்டையின் முக்கிய சாலையில் 69 மின் கம்பிகளால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து கரம்பக்குடி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகன...
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளின் நேரடி வகுப்பு நடத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்ற நிராகரித்துவிட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியில்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராணுவ வீரர் தலைமறைவான நிலையில் புகாரை வாபஸ் வாங்கும் படி மிரட்டியதாக சிறுமியின் பெற்றோரை தொந்தரவு...
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கிழக்கு ராஜபாளையம் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் என்பவர் மாணவர்களை கால் அமுக்க சொல்லிவிட்டு தூங்கிய வீடியோ காட்சிகள் வெளியான...
பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அதன் ஃபைபர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் 5-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக பார்க்கும் வசதியை தமிழகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்...
தென்மேற்கு வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு...
ரயில்வே தொழிற் சங்க அங்கீகாரத் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் விசிக தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...
பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார்...
2025ஆம் ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 25ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் தொடர் நிறைவடையவுள்ளது. முழு...
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பெண் காவல ஆய்வாளர் ஏற்க மறுத்ததாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த தீபிகா என்பவருக்கு கணவன் மற்றும் மகளை கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் மூன்றாயிரம் ரூபாய்...
தாய்லாந்து நண்பர்கள் 14 பேரை சயனைடு கொடுத்துக் கொன்றதாக 36 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடுமையான பெண் பணத்திற்காக கொன்றது நிரூபணம்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள சோழியகுடியில் மீனவர்கள் விரித்து வைத்திருந்த வலையில் ராட்சத ஆமை ஒன்று சிக்கியது. சுமார் 80 கிலோவிலிருந்து 100 கிலோ...
மதுரை விஸ்வநாதபுரத்தில் இறக்கை எலும்பு உடைந்த நிலையில் சாலையை கடந்த ஆந்தைக்கு மயக்கம் மருந்து அளித்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்து கால்நடை மருத்துவர்கள்...
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் எதிரொலியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பைபர் கேபிள்...