திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம்..இபிஎஸ் காட்டம்..!
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்று எதிர் கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை...
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்று எதிர் கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை...
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் வீட்டின் அருகே மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் சித்தப்பா ஓட்டி வந்த கார் மோதி உயிரிழந்தார். ...
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது புரியாத புதிராக உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் இர்பான் மீது நடவடிக்கை...
கள்ளக்குறிச்சி சாராயம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டிலேயே மனைவிக்கு கணவன் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த மனோகரன் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் குடும்பத்துடன்...
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு பேருந்து ஓட்டி வந்த ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரம் நோக்கி 20 க்கும்...
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதிய தாயளன் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவாக...
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள்...
சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவிகளை குறி வைத்து தாக்கும் சைக்கோ திடீரென தாக்கியதில் சட்டக்கல்லூரி மாணவி அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது...
* வள்ளுவா் நகரில் வீடுகள் இடிபடும் அபாயம்..! * கொஞ்சம் மாற்றினால் பல குடும்பங்களுக்கு பயன்! திருப்பூர் அணைப்பாளையம் பாலம் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ள நிலையில்,...
சென்னையில் 15 வயது கூடை பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் சிக்கன் ரைஸ் மற்றும் பர்கர் சாப்பிட்டது அவரது மரணத்திற்கு காரணம் இல்லை என்று காவல்துறையின் முதற்கட்ட...
சங்கரன்கோயிலில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடிக்க முயன்ற பொழுது வெளியேறி சாலையில் ஓடியதால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பிரிந்து ஓடினர்....
சாய்ராம் பானு உடன் ஆன விவகாரத்து குறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 30 ஆண்டுகளை கடப்போம் என தாங்கள் நம்பியிருந்ததாகவும்...
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் இறந்த பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து வரும் பொழுது விமான நிலைய உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்துகிறது. அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி...
கள்ளக்குறிச்சி விஷசாராயம் மரண வழக்கு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷசாராயம்...
நடிகை கஸ்தூரி கைது விவகாரத்தில் அவருக்கு நடந்தது அநியாயம் என தேமுதிக பொதுச் செயலாளர் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கஸ்தூரி பேசியது கண்டனத்திற்குரியது தான்...
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் 23 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக...
துவரங்குறிச்சி அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு தூக்கி செல்லப்பட்ட மூதாட்டி திடீரென உயிருடன் எழுந்து அமர்ந்ததால் உறவினர்கள் பீதியில் உறைந்து போயினர். திருச்சி மாவட்டம் குமரகுறிச்சியை...
கேரள மாநிலம் கண்ணூர் அருகே சீப்ரா கிளாசிக்கல் சாலையை கடந்த பள்ளி மாணவிகள் மீது சாலையில் வலப்புறம் ஏறி வந்த கார் மோதும் காட்சி சிசிடிவி கேமராவில்...
நாமக்கல் மாவட்டத்தில் திங்கட்கிழமை அன்று இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண் எதிர் திசையை கவனிக்காமல் அலட்சியத்துடன் சாலையை கடக்க முயன்றதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர்...
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க நான்கு நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவிகயில்...
பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்ற உமா தாஸ் குப்தா சிகிச்சை பலனின்றி காலமானார். 84 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட...
பெங்களூர் அருகே பெண்ணை கொன்று தலையை கவ்வி சென்று சிறுத்தை இறுதி சடங்கின் பொழுது உடலையும் இழுத்து செல்ல முயன்றது. கர்நாடகாவில் கரியம்மா என்பவர் இயற்கை உபாதைக்கு...
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி. இருந்து வருகிறது. பல்வேறு திட்டங்களின் மூலமாகவும், மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றதன் மூலமாகவும் 1956ல் துவங்கி தற்போது...