மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை வாக்குப்பதிவு
மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 20) நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல, ஜார்கண்ட் மாநில...
மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 20) நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல, ஜார்கண்ட் மாநில...
தவெக மாநாட்டிற்கு சென்னையில் இருந்து கூட்டத்தை அழைத்துச் சென்றவர்களின் பட்டியலை வார்டு வாரியாக உளவுத்துறை சேகரிக்க தொடங்கியுள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களின் வயது, முகவரி, மற்ற கட்சியின் உறுப்பினர்களா?,...
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்க பணம் பரிசு பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது. 28 தொகுதிகள் கொண்ட...
கேரள மாநிலம் கொல்லத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது அதிவேகமாக கார் மோதி விபத்து ஏற்பட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விபத்தில் பேருந்து ஓட்டுனருக்கு...
பிரபல தொலைக்காட்சி மூலம் சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை சாய் காயத்ரி. இவர் நடிப்பது மட்டுமின்றி தனக்கென சொந்தமாக ஒரு காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்....
லண்டனில் கார் ஒன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக இந்திய வம்சாவளி கணவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஹர்ஷிதா பிர்லாவின் உயிருக்கு அச்சுறுத்தல்...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே தான் குடியிருக்கும் பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்த புகாருக்கு ஊராட்சி நிர்வாகம் உரிய...
கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பாளையம் செல்லும் அரசு பேருந்தில் அதிகமான பாரம் காரணமாக திருப்பாதிரிப்புலியூரில் மேம்பாலத்தில் ஏற முடியாமல் திணறியது. அந்த பேருந்தில் ஆபத்தான நிலையில் படியில்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் இருந்து வகுப்பறைக்கு தாமதமாக வந்த 15 மாணவிகளின் தலைமுடியை பெண் வார்டன் ஒருவர்...
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் ஓரிரு...
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இரு மாநிலங்களிலும் நவ.20 காலை...
உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய சாதனைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (நவ.17) ஒரே நாளில் 3,173 விமானங்களில் 5,05,412 பேர் பயணம் செய்துள்ளனர். ஒரே...
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்திக்க அவரது கட்சி அலுவலகத்திற்கு நிர்வாணமாக சென்ற நாகசாதுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எங்கு சென்றாலும்...
திருத்தனூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் மூன்றாவது படிக்கும் மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிறுமி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது....
தென்காசியில் திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை கொடுத்த மது விருந்து கொலையில் முடிவடைந்துள்ளது. குற்றாலம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சூர்யா தனது திருமணத்தை முன்னிட்டு நண்பர்களுக்கு பேச்சுலர்...
ஆட்டோவில் பொருட்களை ஏற்றி சென்ற வாகனம் சாலையில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த வாகனம் சாலையின்...
சென்னையில் காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த சிறுமி வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த எட்டாம்...
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதம் செய்து கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தேசிய குழு நிர்வாகி வேணுகோபாலை வழியனுப்புவதற்காக...
பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொழுந்தியூர் முத்தமிழ் நகரை சேர்ந்த பாலமுருகன் நேற்று மாலை தனது மனைவி...
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை...
மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று 16 ஆவது நிதிக்குழு உடனான ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் 16ஆவது...
சேலம் அருகே செல்போனில் வீடியோ கேம் பார்த்துக்கொண்டு தண்டவாளத்தில் சென்ற இரு பள்ளி மாணவர்கள் மீது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி...
வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெங்கு பாதித்த எட்டு பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு காய்ச்சலால்...
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் காவலர் வினோத் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலரான வினோத் தனது வீட்டிற்குள் நுழைந்து பாலியல்...