வணக்கம் டா மாப்ள அருண் குமாரை தாக்கிய விசிகவினர்..!
விசிக தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த இன்ஸ்டா பிரபலம் அருண்குமாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளது. வணக்கம் டா மாப்பிள்ளை என்று...
விசிக தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த இன்ஸ்டா பிரபலம் அருண்குமாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளது. வணக்கம் டா மாப்பிள்ளை என்று...
திருச்செந்தூரில் திடீர் என 80 அடிக்கு கடல் நீர் உள்வாங்கிய நிலையில் ஆபத்தை உணராமல் மக்கள் பாறைக்குள் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு...
மின்னணு வாக்கு இந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில்...
மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டதாக கூகுள் முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்...
டிரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முட்டாள்கள் இன்னமும் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எலான்மஸ்க் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் நூற்றுக்கணக்கான ஆளில்லா...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விளைநிலம் வழியாக செல்ல பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமுத்திரம் தென்னந்தோப்பு வட்டப்பகுதியில்...
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது சென்னையில்...
எல்லைப்புற ஊரகப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த, இதுவரை தடைசெய்யப்பட்ட எல்லைப் பகுதிகளை ராணுவம் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் Vibrant Village திட்டத்தின்...
அரசியல் கட்சிகள் தனக்கு ரூ.1000 கோடி, 2026இல் முதல்வர் பதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதாக சீமான் கூறியுள்ளார். சென்னையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்...
6 மாநிலங்களவை இடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மூன்று, ஒடிசா, மேற்குவங்கம், ஹரியானாவில் தலா ஒரு மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் டிசம்பர்...
பொன்னேரியில் பி.டி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000-க்கும்...
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் பாம்புகளை கொண்டு வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானாவில் ஷம்சாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜ கண்டிகையில் தேநீரில் பிஸ்கட் தொட்டு சாப்பிட்ட பொழுது பிஸ்கட் துகள்கள் தொண்டையில் அடைத்து மூச்சு திணறி வெங்கட லக்ஷ்மி என்ற...
மதுரையில் ஒத்தக்கடை அருகே ஜெராக்ஸ் கடையில் இளம் பெண்ணை கைகளால் தாக்கியதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட சித்திக் ராஜா பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் அவரது வலது...
சபரிமலை சீசனில் இந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தேவசம்போர்டு இலக்கு நிர்ணயித்துள்ளது சபரிமலை சன்னதி அருகே உள்ள கூடத்தில் ஒரே நேரத்தில் 2500...
சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஈட் ரைட் கேம்பஸ் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு 10...
ஃபெங்கல் புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை காரணமாக நாளை புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த...
1949 நவம்பர் 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணயசபையால் கையெழுத்திடப்பட்டது. அன்றைய தினம் 395 பிரிவுகளில் 15 பிரிவுகள் மட்டுமே அமலுக்கு வந்தன. 1950...
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் டைவர்ஸ் வழக்கு நடந்து வந்தாலும், இருவரும் மீண்டும் இணையப்...
இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், அதில் பொதிந்துள்ள லட்சியங்களையும் மறுபரிசீலனை செய்வோம் என கமல் தெரிவித்துள்ளார். அவரது x பதிவில், திருத்தப்பட்ட அரசமைப்பின் நகலையும் பகிர்ந்துள்ளார்....
தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்திருக்கும்...
உத்திரபிரதேச மாநிலம் ஈரோட்டில் மணமகன் கழுத்தில் இருந்த ரூபாய் நோட்டை வானிலிருந்து மாலையாக பறித்துக்கொண்டு ஓட்டுநர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பணத்தை திருடிய நபரை...
நாடு முழுவதும் 75 ஆவது அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சட்ட மேதை அம்பேத்கர் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26...
திண்டிவனம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே எதிர்பாராத விதமாக ஓடி வந்த ஆடுகள் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன்...