வலையில் சிக்கி துடித்த ஆமை..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள சோழியகுடியில் மீனவர்கள் விரித்து வைத்திருந்த வலையில் ராட்சத ஆமை ஒன்று சிக்கியது.
சுமார் 80 கிலோவிலிருந்து 100 கிலோ வரை எடை இருக்கலாம் என்று கருதப்படும் கடல் ஆமையை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே விடுவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





