தாய்லாந்தை அதிரடியாக வீழ்த்தியது இந்தியா
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த 10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. தொடக்கம் முதலே...
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த 10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. தொடக்கம் முதலே...
சிபி சக்ரவர்த்தி - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது....
வக்பு வாரிய மசோதா குறித்து ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு கால அவகாசம் வேண்டுமென கூட்டுக்குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இதே கோரிக்கையை...
கூட்டுறவு வங்கிகள் 2025 மார்ச்சுக்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும் என நபார்டு தலைவர் ஷாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து...
கடந்த வருடம் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். அதற்கு பிறகு தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார். டிமான்டி காலனி 2 படத்தை தொடர்ந்து...
அரசியலமைப்பு சட்டத்தால் எல்லை மீறாமல் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தினத்தையொட்டி, டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி...
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவகாரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷ்க்கும் இருவீட்டார் சம்மதத்துடன்...
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது இன்று மாலை அது புயலாக மாறவுள்ளது எனவும் சொல்லப்பட்டது....
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
டெல்டா பகுதியில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டுமென்ற விவசாயிகளின்...
இலங்கை ராணுவத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த விடுதலைப்புலிகள் நினைவாக பல இடங்களில் ஈழத் தமிழர்களால் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று...
பம்மலில் உள்ள அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனர். தாம்பரம் மாநகராட்சியின் பம்மலில் உள்ள அண்ணாசாலையில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. கடந்த...
ராஜபாளையத்தில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கடந்த 24ஆம் தேதி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 11 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது....
கேரள மாநிலம் இடுக்கி என்ற இடத்தில் அபாயகரமான வளைவு பகுதியில் கேரளா அரசு பேருந்து திரும்பும் பொழுது படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் நிலை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பேருந்து நிறுத்தத்திலேயே ஒருவரை ஒருவர் சமாரியாக தாக்கி கொண்டனர். தகவல் அறிந்து காவல்துறையினர்...
நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என்று புதிய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். புதிய...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையான் கோயிலில் அதிகாலை நடந்த சுப்ரபாத சேவையின் பொழுது நடிகை ஜோதிகா வழிபாடு செய்தார். ...
கரூரில் பாலியல் தொழில் நடப்பது குறித்த புகாரில் செய்தி வெளியானதன் எதிரொலியாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு ஸ்பாக்களுக்கு சீல் வைத்தனர். கரூரில் அரசு...
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....
ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் பல இடங்களில் இலவச பேருந்து குறித்த இடத்தில் பஸ்சை நிறுத்தாமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்...
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில்...
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச. 15ம் தேதி நடைபெறுகிறது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனிதனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு, வருபவர்கள் அழைப்பிதழுடன் வரவேண்டும் என...
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தடைந்தார். விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த அவர், சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவனுக்கு...
சென்னையில் காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள கடையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரோஸ் மில்க் குடித்த பொழுது...