ஓடும் ரயிலில் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..!
ஓடும் ரயில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. உதகை...
ஓடும் ரயில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. உதகை...
பிரேசிலை சேர்ந்த 28 வயதான பாடிபில்டர் பயிற்சி மேற்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஜூஸ் மாத்யூ பல முக்கிய போட்டிகளில் கலந்து கட்டுமான உடலில் வெற்றிகளை குவித்தார்....
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அரசு பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் பிரான்சிஸ்...
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,...
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் வலுப்பூரம்மன் கோயில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ...
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலாஜாபாத் சாலையில் கடந்த 24 சாலை விபத்தில் 14 உயிர்கள் காயம் அடைந்தனர். அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தனியார் தொழிற்சாலையில்...
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பாம்பு கடித்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்தார். ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற சிறுமி ஈரம் எடுக்க சென்ற பொழுது...
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல்...
சென்னை கொளத்தூர் பகுதியில் பூம்புகார் நகர் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்த 63 வயதான விஜயலட்சுமி என்ற பெண் நடந்து சென்ற பொழுது அவரது கழுத்தில் இருந்த...
கேரள மாநிலம் கொல்லம் பாரிபள்ளி ஜங்ஷன் பகுதியில் மூதாட்டி ஓட்டி வந்த கார் மோதி நான்கு பேர் காய ம் அடைந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே...
நீலகிரி மாவட்டம் தொழிலாளர்கள் மரத்தின் மீது ஏறி அமர்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. தனியார் தோட்டத்தில் வட மாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தோட்டத்தில் திடீரென யானை...
கடலூர் அருகே நடுக்கடலில் கப்பல் இறங்கு தலத்தில் தவித்த ஆறு மீனவர்கள் உட்பட 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்ற...
மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அகதிகள் முகாமிற்கு அருகே நடந்த நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர்....
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (27.11.2024) காலை 8.30 மணி அளவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28.11.2024) அதே...
திருவள்ளூரில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்ட ராட்சத பேனர்கள் சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று...
மும்பையில் பெண் விமானி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார். அசைவ உணவு பழக்கத்தை கைவிடுமாறு மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக...
பெண் காவலர் இல்லாமல் பெண்களிடம் ஆண் காவலர்கள் தனியாக விசாரணை நடத்தக்கூடாது என்ற விதியை மீறி சிறுமியிடம் விசாரணை நடத்தியதாக அருப்புக்கோட்டை தாலுகா எஸ்ஐ முத்துக்குமார் ஆயுதப்படைக்கு...
கரூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து நான்கு ஸ்பாக்களுக்கு சீல் வைத்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மாவட்ட...
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காணாமல் போன சிறுவன் தரைக்கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். கோபாலன் என்பவரின் மகன் டெண்டுல்கர் குமார் பள்ளி விடுமுறை தினமான...
அம்பத்தூரில் தனது மின்சார வாகனத்தை ஷோரூம் முன்னால் வைத்து எரித்த வாடிக்கையாளால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருமலைவாயில் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ஒரு லட்சத்து 80...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே டீக்கடைக்குள் டிராக்டர் புகுந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...
திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூர், பெரியார் காலனியில் இயங்கி வரும் வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் சாமிநாதபுரம் துவக்கப்பள்ளி, பெரியார் காலனி, அனுப்பாளையம் புதூர்...
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. ரயில்வே காவல்துறை டி.ஜி.பியாக வன்னியபெருமாள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக எஸ்.மல்லிகா,...