கட்டுப்பாட்டை இழந்த லாரி..பிரேக் போட்ட முதல் கார் ஓட்டுநர்..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை அடுத்தடுத்து 4 கார்கள் மோதி கொண்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை அடுத்தடுத்து 4 கார்கள் மோதி கொண்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை...
மயிலாடுதுறையில் ஒரே ஊசியை 2 நோயாளிகளுக்கு பயன்படுத்திய செவிலியருடன் நோயாளியின் மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது...
திருவாடானை சினேகவல்லிபுரம் அருகே கடம்பாகுடி கண்மாய் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஶ்ரீ ஜெயவீர காளியம்மன் ஆலய 44 ஆம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இக்கோவிலுக்கு கடந்த செப்...
அஞ்சு கோட்டை, திருவாடனை கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு வராத குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியும் அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு முத்து மனைவி பூச்சரம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். முத்து இறந்து 19 நாட்கள் ஆன...
மதுரையில் இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அரசு மருத்துவர் 15 நிமிடம் போராடி வெளியே எடுத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த ரோஜா...
லண்டனிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அதிலிருந்து 317 பயணிகள் 5 மணி நேரமாக...
திருப்பூர் மாநகரில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு நல்வழி காட்டும் நோக்கில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்,மாநகர காவல்...
பஞ்சாப் மாநித்தில் வீட்டிற்குள் நுழைய முயன்ற திருடர்களை போராடி தடுத்தபின் முகமூடி அணிந்த மூன்று திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். இதை அறிந்து தனி ஆளாக கதவக...
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டினார். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த செப். 27-ம்...
அக்டோபர் 2 தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினமாகும். அகிம்சையின் அடையாளமாக மதிக்கப்படும் காந்திக்கு மரியாதை அளிக்கும் வகையில், அன்றைய தினம் மது கடைகளுக்கு விடுமுறை விடுவது...
மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா காந்தி ஜெயந்தி விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள...
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனைவி எழுதிய மனுவில் 14 வீட்டு மனைகளை திரும்ப பெற்றுக் கொள்ள முடாசங்கம் தெரிவித்துள்ளது. முடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா மீது லோக்...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பள்ளி மாணவனின் தலைமுடியை பிடித்துக் கொடூரமாக தாக்கிய ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி காலை 8 மணியளவில் இந்த...
சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற மூன்று பேர் உயிரிழந்தனர். திப்பம்பட்டியைச் சேர்ந்த அவரது மகன் சுதா மற்றும் பேரன்...
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் விழுந்த செயலை வன்மையாக கண்டிப்பதாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை அண்ணன் வீட்டு குறிப்பிட்டுள்ளார்....
நடிகை வனிதா விஜயகுமார் திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தனது நீண்ட காலம் நண்பரான நடன இயக்குனர் ராபட்டை வருகிற 5ம் தேதி திருமணம் செய்வதாக...
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகில் வாழைத் தோட்டம் கிராமத்தில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கும் குரங்கு கூட்டம் வீட்டில்...
அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோமாஸ் ஸ்கந்தர் உருவ சிலை விரைவில் மீட்கப்படும் என சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு...
ஈரானின் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்தார். தாக்குதல் முடிவுக்கு வந்த பிறகு அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். ...
2024 ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படுவதாக...
ரயில் பெட்டியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிஜிட்டல் விளம்பர பலகையை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் திறந்து வைத்தார். அப்போது தொண்டர் ஒருவர் கையை உயர்த்தி...
கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் ஒருவரை உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தாக்கியதால் மருத்துவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள்...