ரிவர்ஸ் எடுத்த லாரி..2 லாரிகளுக்கு நடுவே நின்று உடல் நசுங்கி பரிதாபமாக பலியான நபர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு டெம்போக்களுக்கு இடையே சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






