மதுரையில் வருகிறது தொழில்நுட்பப் பூங்கா..!
மதுரையில் தொழில்நுட்பூ பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே இரண்டு கட்டங்களாக தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர்...
மதுரையில் தொழில்நுட்பூ பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே இரண்டு கட்டங்களாக தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர்...
திருப்பூரில், கேபிள் டிவி இணைப்பு வழங்குவதில் திமுக பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட நீயா நானா மோதல், தற்போது கொலை மிரட்டல், கேபிள் இணைப்புகளை துண்டித்தல் என்று நீண்டு...
* புதுகை பண்டகசாலை பணி நியமனத்தில் பகீர் மோசடி... * குமுறும் ஊழியர்களுக்காக களமிறங்குமா கூட்டுறவுத்துறை? புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த...
தமிழக முதல்வர் ஸ்டாலின், உத்தரப்பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது....
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது குழு அடுத்த வாரம் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை அறிவிக்க தயாராகி வருகிறது. அதிபரின் உதவியாளர்கள், அதிபர் தனது பிரச்சாரத்தை...
அவதுாறு வீடியோ பதிவை வெளியிட்ட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பி...
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிடிஆர்...
சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், போர் நிறுத்தத்திற்கு முன்பாக இந்தியர்கள் வெளியே வருவது பாதுகாப்பானது அல்ல என்றும் இந்திய வெளியுறவுத் துறை...
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பதால் முன்னாள் ஏ.எஸ்.பி.,க்கு ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்தது என்னவென்றால், முன்னாள் ஏ.எஸ்.பி.,யான...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேயுள்ள தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம் பன்றியை சிலர் வேட்டையாடி பிடிப்பதாக.மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த...
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார, தோட்டக்கலைத் துறையில், 2023–24ம் ஆண்டில் நலத் திட்டங்கள்...
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘விபி சிங்கிற்க்கு தமிழ்நாட்டில் சிலை வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்கிறோம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்...
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....
2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா...
கிருஷ்ணகிரி மாவட்டம் மூத்தகிரி அடுத்த அபிநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அபி நாயக்கன்பட்டி அழகன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சென்ற ஆண்டு பெய்த...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பேருந்தில் தங்கையை செல்போனில் படம் பிடித்து கிண்டல் செய்த நபரை தாக்கியதில் தடுக்க வந்த இளைஞரின் அண்ணன் கொலை செய்யப்பட்டார். ஜவுளி...
கரூர் மாவட்டம் அய்யர் மலையில் காதல் விவகாரத்தில் உண்டான மோதலில் ஐடிஐ மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அய்யர்மலை அரசு கல்லூரியில் படித்து வரும் கணக்கம்பில்லை...
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் உளவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாக முறை நடவடிக்கை எடுக்கவில்லை...
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும்...
ஆளுநர்களையும் ஜனநாயக விரோத செயல்பாடுகள் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆளுநர்கள் தொடர்ந்து தொடர்பாக எதிர்க்கட்சிகளாலும்...
சேலம் எடப்பாடி அருகே மீன் பிடிக்க வெடியை வீசியதில் ஆற்றல் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். வெடி வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு...
நடுக்கடலில் 228 பேரின் உயிர்களைப் பறித்த விமானத்தின் பயங்கர விபத்தின் பொழுது அந்த விமானி கடைசியாக கூறிய மூன்று வார்த்தைகள் தற்பொழுது தெரிய வந்துள்ளது. கடந்த 2009...