பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து...
சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து...
இந்தியாவில் செய்யப்பட்ட நகைகள் என்றாலே வெளிநாடுகளில் மிகப்பெறும் சந்தை உண்டு. அந்த வகையில், தற்போது சூரத் நகரில் வைரத்திலான பற்களை செய்து வெளிநாடுகளில் வியாபாரிகள் விற்பனை செய்து...
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மாம்பழம் விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி சதிஷ்குமார் தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில்...
ஆஸ்திரேலியாவில் 5 கொரிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும்...
தெலுங்கானாவில் போலீசாரை தாக்கி கைது செய்யப்பட்ட ஷர்மிலா நிபந்தனை ஜாமனையில் விடுவிக்கப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான சர்மிளா தெலுங்கானாவில் போராட்டம்...
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து...
காஞ்சிபுரம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் பொழுது இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த இரும்பு குழாய் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். கோதீஸ்வரன் என்பவர்...
சென்னையில் காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கே...
சிலி நாட்டில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த மில்லியன் கணக்கான கோழிகள் கொன்று அழிக்கப்பட்டன. அந்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு கடல் வாழ்...
தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மோடி பெயர் தொடர்பான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்த கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மோடி பெயர் தொடர்பான அவதூறு...
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று...
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், அகாலி தள கட்சி நிறுவனருமான பிரகாஷ் சிங் பாதல் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக...
சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. 35 வயதான...
2018 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான RX 100 மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தை அஜய் பூபதி இயக்கி...
+2 தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த...
கேரளாவில் செல்போன் வெடித்ததில் எட்டு வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பட்டிபுரம் எனும் இடத்தில் அசோக்குமார் என்பவரின்...
நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் மது போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட...
உதகை அருகே பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர். நேற்று...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே 2 யானைகள் ஏரிக்கரையில் முகாம் இட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இருந்து...
மதுரை திருப்பரங்குன்றத்தில் பெய்த மழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் அரசு பேருந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து...
சென்னையில் அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியில் வி.பி. ராமன் சிலை என மாற்றம் செய்ததற்கான பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 மாணவிகளுக்கு ஓராண்டக பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த ஊராட்சி ஒன்றிய...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கட்டுமான தொழிலாளி உயிரிழந்தார். அந்த விபத்தில் சிசிடிவி காட்சிகள்...