--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் திடீர் திருப்பம்..!

2

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon