--- --:--:-- --

Month: December 2021

நடிகர் மகேஷ் பாபுவுக்கு முழங்காலில் அறுவை மருத்துவம்..!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு முழங்காலில் அறுவை மருத்துவம் செய்யப் போவதாக தகவல் வெளியானது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது....

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு ..!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான...

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசியா?

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என கொரோனா வைரஸ் மருந்து ஆய்வாளர்கள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். பொருளாதார பகுப்பாய்வு ஆய்வாளர்கள் வாரந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்....

தமிழக போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்..!

தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும் 100% தமிழக இளைஞர்களை அமர வைக்கும் வகையில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  ...

ஓமிக்ரான் அச்சத்தால் தமிழக பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு..!

கொரொனா வைரஸ் பரவல் எதிரொலியாக தற்போது பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.   இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி...

கத்ரீனா கைஃப்பை மணக்கப்போகும் நடிகர்..! சல்மானுக்கு இன்விடேசன்..!

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் தன் முன்னாள் காதலரான சல்மான்கானுக்கு திருமண அழைப்பிதழ் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரினா...

பாடம் நடத்தும் போது ஆபாசமாகவும், கொச்சையாகவும் பேசியதாக ஆசிரியர் மீது புகார்..!

கரூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் என்பவர் பாடம் நடந்தபோது ஆபாசமாகவும், கொச்சையாக பேசியதாக கூறி புகார் எழுந்த நிலையில் அவரை...

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கும் பரவிய ஒமைக்ரான்..!

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் ஒமைக்ரான் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 19ஆம் தேதி மலேசியாவுக்கு வந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று...

முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கும்முன் எச்சரிக்கை செய்ய வேண்டும்.!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பதற்கு முன்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.   டிசம்பர் இரண்டாம்...

கிணற்று சுவரில் சிக்கி கொண்ட யானை..!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே கிணற்றில் தவறி விழு இருந்த யானையை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு இருக்கிறார்கள். பனங்காடு பகுதியில் நின்றிருந்த யானை வாகனங்கள் எழுப்பிய ஒலியால்...

அதிசய கிணற்றை ஆய்வு செய்யும் ஐ.ஐ.டி வல்லுநர்கள் குழு..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் பகுதியில் இருக்கும் அதிசய கிணற்றை சென்னை ஐஐடி வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை...

கல்லூரிக்குள் புகுந்து மாணவரை தாக்கிய சிறுத்தை..!

கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று மாணவர் ஒருவரை கடித்து காயப்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாரா என்ற பகுதியில் கல்லூரிக்குள்...

4ம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும்..!

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்களில் நான்காம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை வானிலை ஆய்வு...

ஒமிக்ரான் தொற்றை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது..!

ஒமிக்ரான் தொற்றை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளதாக தென்னாபிரிக்கா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் அங்கு பெரும் பாதிப்பை...

காதலன் வேறு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்பியதால் காதலி தற்கொலை..!

அண்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் இங்கு ஆவடி சாலையில் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் வித்யா தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு...

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தற்கொலை..!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   2019ஆம் ஆண்டு...

திருவாடனை ஆதியூர் கிராம குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகும் அபாயம்  

திருவாடானை தாலுகா ஆதியூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் இளையான்குடி கண்மாய் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும்...

ஹெல்மெட் அணியாமல் சென்ற 3 பெண் காவலர்களை தடுத்து தட்டி கேட்ட பெண்.!

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 3 காவலர்களை பெண் ஒருவர் நிறுத்தி தட்டிக்கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஹெல்மட் அணியாமல் மூன்று பேராக...

கர்நாடகாவில் 2 பேருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்றா..?

கர்நாடகாவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்து ஐந்து பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடக சுகாதாரத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   கர்நாடகாவில் இரண்டு பேருக்கு...

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்..!

இந்தியாவில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் தொடங்கியுள்ளதால் ஆஸ்திரேலிய அரசு வரும் 11ம் தேதி...

சசிகலா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை..!

அதிமுக தொண்டர்களை குறிப்பிட்டு சசிகலா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் அந்த கட்சி நிலைமை விரைவில் மாறும், தலைநிமிரும் இது...

சர்வதேச விருதுக்கு தேர்வாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம்..!

தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி சர்வதேச அளவில் கோல்டன் குளோப் விருதுக்கு ஜெய் பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் நாள் ஓ‌டி‌டி தளத்தில்...

கணவனின் துன்புறுத்தலால் ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குடிகார கணவனின் துன்புறுத்தலால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவலர்கள் சமாதானம் பேசி காப்பாற்றிய...

வேலூரில் பொதுஇடங்களுக்கு வருவோர் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்..!

வேலூரில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார்.   ரேஷன் கடைகள், டீ கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள்,...

Right Menu Icon