--- --:--:-- --

Month: December 2021

இந்தியாவில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி..!

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   இந்தியாவில் இரண்டு...

பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞர்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலையில் சென்ற பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞரை கல்லூரி மாணவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.   மாணிக்காபுரம் பகுதியை சேர்ந்த அகமது...

இறந்தவர் மீண்டும் வந்ததால் கிராமத்தினர் அதிர்ச்சி..!

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே இறந்து விட்டதாக நினைத்து தவறாக அடக்கம் செய்யப்பட்டவர் மூன்று மாதங்களுக்கு பின் உயிருடன் வந்ததால் கிராம மக்கள் பீதியில் அலறியடித்து ஓட்டம்...

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பற்றி கூறிய சமந்தா..!

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். விக்னேசிவன் இயக்கும் காத்து வாக்கில ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் தங்கையாக...

ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று வெளியான சுற்றறிக்கை ரத்து..!

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் பகுதியில் அதிகாரிகள், ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக...

டெல்லியில் நாளை முதல் பள்ளிகளை மூட உத்தரவு..!

காற்று மாசு குறையாததால் டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என டெல்லி...

பேஸ்புக்கில் பெண்ணுக்கு காதல் வலை வீசிய காவலர்..!

சேலம் அருகே பேஸ்புக்கில் காதல் வலை வீசி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலீஸ்காரர் மீது பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலம்...

சேலையுடன் மருதாணி ரவிக்கை..!வைரல் வீடியோ..!

மருதாணி ரவிக்கை அணிந்த பெண்ணின் வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில் ஒரு இளம் பெண் சேலை உடுத்தி மிடுக்காக நடந்து வருகிறார்....

ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை..!

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   போட்ஸ்வானாவில் சுகாதாரத்துறை...

வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்..!

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இந்த காற்றழுத்த தாழ்வு...

தமிழகத்தில் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு இல்லை..!

மதுரை விமான நிலையத்தில் மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். ஓமிக்ரான் வகை கொரொனாவை தடுப்பது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும்...

பயணத் தடைகள் மூலம் ஓமிக்ரான் தொற்று பரவலை தடுக்க முடியாது..!

கொரொனா வைரஸ் இதுவரை 23 நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு பயணத் தடைகள் மூலம் தொற்று பரவலை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது....

இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா..!

11 சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 3 ஆயிரத்து 476 பயணிகளிடம் நடத்திய ஆர்‌டி‌பி‌சி‌ஆர் பரிசோதனையில் 6 பயணிகளுக்கு கொரொனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம்...

வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தியபோது நடந்த விபரீதம்..!

சென்னை வேளச்சேரி அருகே பழுதான பக்கெட் வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.   கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யராஜ்...

திருப்பூர் மாவட்டத்தில் 15 பள்ளி மாணவர்களுக்கு கொரொனா தொற்று..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பள்ளியில் 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும்...

தனுஷுக்கு கதை பிடிக்காததால் சிவகார்த்தி தேர்வா..?

தனுஷுக்காக எழுதிய கதை அவருக்கு பிடிக்காததால் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். ராம்குமார் தனது அடுத்த படத்தில் தனுஷை நடிக்க வைக்க கதை சொல்லி இருக்கிறார்....

132%க்கு மேலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு..!

வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 132 சதவீதத்துக்கு மேல் என்ற அளவில் மழை பெய்யக்...

சாலையோரம் கிழிந்து கிடந்த ரூபாய் நோட்டுக்கள்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் லக்ஷ்மநாராயணன் நகர் பிரிவு சாலை அருகே ரூபாய் நோட்டுகள் கிழிந்து கிடந்தன. இதனை பார்த்த சிலர் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  ...

கங்கனாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூகவலைத்தள பதிவுகளை தணிக்கை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   ரஞ்சித் சிங் சந்தர்பால் என்பவர் இதுதொடர்பாக...

தனிநபர் விவரங்களை வெளியிட்டால் நடவடிக்கை டிவிட்டர் எச்சரிக்கை..!

தனிநபர் விபரங்களை அவரது ஒப்புதலின்றி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக சமூக வலைத்தளமான டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.   தனிநபர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக...

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்..!

கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ரஜினிகாந்தை மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

நீச்சல் வீரருக்கு மிக அருகே வந்து சென்ற சுறாவின் வீடியோ வைரல்..!

போர்ட்டோ ரிக்கோவில் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் வீரருக்கு மிக அருகே சென்று வந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.   இஸபெல்லா கடல்பகுதியில் ஜார்ஜ் என்பவர் நண்பர்களோடு நீச்சல்...

11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த டிரைவர்..!

கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். தக்கலை அருகே கேரளாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.   இவர்...

என்னை தல என்று அழைக்க வேண்டாம் எனக்கூறிய நடிகர் அஜீத்..!

வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போது என் இயற்பெயராலே அழைக்கவேண்டும் எனவும் அஜித்குமார் அஜித் அல்லது ஏ‌கே என்று குறிப்பிட்டால் போதுமானது...

Right Menu Icon