விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி..!
தமிழ் சினிமா நடிகர்களில் பெரும்பாலான நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். இதற்கு விதிவிலக்காக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நிகழ்ச்சியாக...
தமிழ் சினிமா நடிகர்களில் பெரும்பாலான நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். இதற்கு விதிவிலக்காக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நிகழ்ச்சியாக...
சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் விவாகரத்து ஏற்பட்டதால் அவருடைய குடும்பத்தில் இருந்து 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் ஏற்க நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவும் தெலுங்கு...
ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் மதுரையை சேர்ந்தவர் என்றாலும்...
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தற்போது பூண்டி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டுவிட்டது. இந்தநிலையில் 15 வார்டுகளிலும் தூய்மைப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த...
இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படங்களை கேலிசெய்து விமர்சித்தவர்களை அமலாபால் சாடியுள்ளார். அமலாபால் கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ...
விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்துகொண்டேன் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்துபிரபல மானவர் ராதிகா ஆப்தே. ...
தமிழகத்தில் நான்காவது முறையாக பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவலை குறைக்க ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன....
சென்னை மெரினாவில் கடலில் குளித்த பொழுது மாயமான கல்லூரி மாணவனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல்குமார் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரையில்...
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த....
காரைக்காலில் உள்ள தனியார் துணிக்கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு வேட்டி வழங்கப்பட்டதால் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதும். திருநள்ளாறு புதிதாக திறக்கப்பட்ட தூங்கலையே திறப்பு விழா சலுகையாக...
குன்றத்தூர் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலி சாமியார் ஒருவர் கைதாகியுள்ளார். போலீசாருக்கு உதவியாக அவரது தாய், தந்தை, அண்ணன் உட்பட 7...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பள்ளி செல்லும் வழியில் தொந்தரவு அளித்த இளைஞன் மாணவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை...
தோழியுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையையும் கணவனையும் பெண் கைவிட்ட சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது. மதுரையை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு...
நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சினிமாவில் படம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை தெரிவித்துள்ளார். தமிழ் பட உலகில் 1980, 1990களில் முன்னணி கதாநாயகராக இருந்தபோது அர்ஜூனன்...
வேகமாக செல்லும் காரின் பானட்டிலிருந்து முன் கண்ணாடி நோக்கி நகரும் பாம்பின் வீடியோ வைரலாகி வருகிறது. காருக்குள் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பேனட்டின் மேல் வளைந்து...
ஹரியானா மாநிலத்தில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற 3 இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பின் மாவட்டத்தில் சைக்கிளில் வந்த சிறுமியை 2 பேர் பலவந்தமாகப்...
உத்திரப்பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் போலீசார் தாக்கி உயிரிழந்ததாக கூறும் தொழிலதிபரின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை...
பெண்கள் பெயரில் நிலம் இருந்தால் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார். சிவ்புரியில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய பிரதேச...
லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை ஊர்வசி ரௌடாலாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி எனக்கூறப்படும் லெஜண்ட்...
உணவு வினியோகிக்கும் பணியாளர்களுக்கு உதய்ப்பூர் வணிக வளாகம் விதித்திருக்கும் கட்டுப்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் உணவு...
நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இருவரும்...
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய...
அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்திருக்கும் மாத்திரை கொரோனா வைரசுக்கு எதிரான சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனப் பங்குகளின் விலை...
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கேளம்பாக்கம்...