மு.க ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்..!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசுகிறார். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதலமைச்சர் மு...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசுகிறார். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதலமைச்சர் மு...
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக...
பீகாரில் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவால் அவதியுறும் தாயை அவரது மகள் வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு முதுகில்...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குமார் என்பவர் தனது சகோதரி...
பட்டுக்கோட்டை அருகே உள்ள உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையம்...
கொரொனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரே ஒரு தடுப்பூசி எப்போது எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாக ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் 220 மருத்துவ...
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரியா என்ற கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிவா அருகில்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது....
தமிழகத்தில் கொரொனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் இன்று...
தமிழகத்தில் தற்போது 1,36,884 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்...
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பரிசோதனைக்காக இந்த வாரம் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை...
குமரி மாவட்டம் முன்சிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழு தேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமில் 1500க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அதில் 350 பேருக்கு மட்டும்...
இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னட நடிகர் சஞ்சரி விஜய் காலமானார். 2011 ஆம் ஆண்டு முதல் கன்னடத் திரைப்படங்களில் நடித்து...
பெங்களூரில் ஒரு நிறுவனம் தயாரித்துள்ள மைவீர் என்ற ஆன்டி-வைரல் மாத்திரை கொரொனா வைரசுக்கு எதிரானது என்பது மருத்துவ சோதனை முடிவில் உறுதியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம்...
இங்கிலாந்தில் ஜி7 மாநாட்டுக்கு இடையே நடத்தப்பட்ட விமான சாகச நிகழ்ச்சி உலக தலைவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பிரிட்டிஷ் ராயல் விமானப் படையில் நடத்தப்பட்ட...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். காசிநாதன் நேற்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது...
முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, காமராஜருக்கு எதிராக சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டன. தமிழ்நாட்டின் தெருவிளக்குகளை எல்இடிகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக கடந்த...
கிரிக்கெட் விளையாடும் 6 வயது சிறுமியின் வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது. கேரளா மாவட்டம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பாத்திமா என்ற 6 வயது சிறுமி. தந்தை...
மதுரை எம்பி சு வெங்கடேசன் ஆலோசனைக்கு பிறகு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் தமிழில் பதிலளித்துள்ளார். ட்விட்டரில் தமிழில் பதிவிட்டு இருக்கும் அவர் வெங்கடேசனுக்கு...
முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே ஸ்வாமி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து...
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு போக்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும்...
சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அதிமுக தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் இருந்து ஒதுங்க போவதாக சசிகலா கூறியிருந்தார். ...
மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் அருங்காட்சியகங்கள் 16ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா இரண்டாவது...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....