அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில்...
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில்...
நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் காவல்துறையின் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குமாரபாளையம் கோட்டைமேடு மேம்பாலத்தில் மனைவியுடன் காரில் சென்றபோது ஒரு...
தமிழகத்தில் இன்று முதல் அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள...
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கன்றுக்குட்டி அடிபட்டு இருப்பதை கண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முதலுதவி சிகிச்சை அளித்து கால்நடை மருத்துவமனைக்கு கன்றுக்குட்டியை அனுப்பி வைத்தார். ...
ரஷ்யாவில் 24 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் சிறிய வகை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் ரோவர் எனும் உயிரினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரோவர்...
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வை...
தமிழகத்தில் கொரொனா பரவல் குறைந்து வருவதையொட்டி 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக்...
தமிழகத்தில் தற்போது 1,49,927 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
தமிழகத்தில் நாளை முதல் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளுடன் வரும்...
நடிகர் சிவகார்த்திகேயன் தனது புதிய வீட்டில் புதிதாக அமைத்துள்ள மாடித்தோட்டம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் . ஊரடங்கு காலத்தில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள்...
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வை...
பாலியல் புகாரில் சிக்கிய நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவில்...
நாய் ஒன்று உருண்டு பிரண்டு கதறிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் தக்க சமயத்தில் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் நபர் ஒருவர். தற்போது அந்த நாய் நலம்...
மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அறிக்கை...
சீனாவில் புதிய வகையிலான கொரொனா வைரஸ்களை வௌவால்களிடம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரைப் பலி கொண்டுள்ள கொரொனா பெருந் தொற்றுக்கு...
தமிழகத்தில் தற்போது 1,62,073 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா...
குன்றத்தூர் அருகே பட்டப்பகலில் ஒருவர் ஓட, ஒட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பஜனை கோவில்...
தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் எட்டு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. காலையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. மாலையில் 7 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்...
செம்பரம்பாக்கம் ஏரியின் இரண்டாவது மதகு அருகே பெண் ஒருவர் இறந்த நிலையில் இருப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு...
குஜராத்தில் ரயில் தண்டவாளத்தில் ஸ்கூட்டர் உடன் மாட்டிக் கொண்ட இளைஞர் கடைசி வினாடியில் தப்பிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜாம் நகரில்...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு...
மயிலாடுதுறையில் கொரொனா அறிகுறியுடன் இறந்தவரின் உடலை உறவினர்கள் ஆட்டோவில் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவர் கடந்த...
புதுச்சேரி சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறும் என்று பேரவையின் செயலாளர் முனுசாமி அறிவித்திருக்கிறார். புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது....