பத்திரப்பதிவு அலுவலகத்தில் காதல் ஜோடியை பெண்வீட்டார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம்..!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகாரி முன்பு காதல் ஜோடியை பெண்வீட்டார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகவதி குமார் மற்றும் ஹரிப்ரியா...





