நீட் முதுநிலை மருத்துவ தேர்வு 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..!
நீட் முதுநிலை மருத்துவ தேர்வுகள் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரொனா இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் தடுப்புப் பணி தொடர்பாக பிரதமர்...
நீட் முதுநிலை மருத்துவ தேர்வுகள் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரொனா இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் தடுப்புப் பணி தொடர்பாக பிரதமர்...
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரிமை கோரினார் ரங்கசாமி. சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில்...
நாடு தழுவிய கொரொனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால்...
மேற்கு வங்க முதல் அமைச்சராக நாளை மறுதினம் மீண்டும் பொறுப்பேற்கிறார் மம்தா பானர்ஜி. இன்று 7 மணி அளவில் அந்த மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை...
கரூர் அருகே கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி பிரியாணி தயாரித்து விற்பனை செய்ததாக பிரபல பிரியாணி கடை சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில்...
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை வேட்பாளர் ஏவா,...
ஆந்திராவில் கொரொனாவை கட்டுப்படுத்தும் வகையில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பெண் ஒருவர் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு க ஸ்டாலின்7ஆம் தேதி...
மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையோடு வென்ற நிலையில்...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். மேற்குவங்கத்தில் செய்தியாளர்கள் அனைவரையும் முன்களப்பணியாளர்கள் என அறிவித்தார். மம்தா பானர்ஜி பாரதிய ஜனதா...
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் தனது தாய் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். கோபாலபுரத்தில் உள்ள...
ஜெயலலிதாவிற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மகத்தான வெற்றிபெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் நடிகர் சித்தார்த்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடம்பூர் ராஜுவுடன் போட்டியிட்ட டிடிவி தினகரன் படுதோல்வி அடைந்துள்ளார்.இதனையடுத்து மு க...
மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சகோதரி...
140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக மூன்றாவது அணியாக களமிறங்கினார்....
திமுக வெற்றிவாகை சூடியுள்ள நிலையில் முக ஸ்டாலினுக்கு இயக்குனர் பா ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் தெளிவான நம்பிக்கையோடு ஸ்டாலினை பேருந்தில் தேர்ந்தெடுத்து இருப்பதாக தனது...
கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெறுவதை காண்பதை போலவே அமைந்தது. வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர். வானதியிடம்...
மத்திய, மாநில அரசுகள் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கொரொனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும்...
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு திமுக ஆட்சி அமைப்பதை உறுதிபடுத்தியுள்ளது. இதன்மூலம் ஆறாவது முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை திமுக கைப்பற்றுகிறது. ...
திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜி ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜி ராஜேந்திரன் 22,701 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு...
சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளரான பன்னீர்செல்வம் 86 ஆயிரத்து 858 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பெரும் 12 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் முன்னிலை பெற்று வெற்றி அடைந்துள்ளார்.