--- --:--:-- --

Month: April 2021

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரிப்பு :மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை !!!

புதுடெல்லி:  இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு...

இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை..!

இந்தியாவிலிருந்து பயணிகள் நியூசிலாந்து வருவதற்கு அந்நாட்டு பிரதமர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 28ம்...

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.   இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு...

தேர்தல் விதிகளை மீறியதாக குஷ்பு மீது வழக்குப் பதிவு..!

தேர்தல் விதிகளை மீறியதாக ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவிற்கு மயிலாப்பூர் தொகுதியில்...

பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!!

கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.   புதுச்சேரியை சேர்ந்த...

தற்கொலைக்கு கணவரும், மாமியாரும் தான் காரணம் என வீடியோ வெளியிட்ட வைரல்..!

சென்னையில் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தனது மரணத்திற்கு தனது கணவரும் மாமியாரும் தான் காரணம் என வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்....

தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீராங்கனையின் வீடியோ வைரல்..!

ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ்டியானோ என்பவர் புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனையாக...

காணாமல் போன மகள் மருமகளாக வந்த சம்பவம்..! அதிர்ச்சியில் மணமகன்..!

சீனாவில் மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் தனது சொந்த மகள் என்ற உண்மையை அறிந்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்....

முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..! ஊரடங்கு அறிவிப்பா..?

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கொரொனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து...

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோசை செலுத்திக் கொண்ட பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோசை போட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரொனா தடுப்பூசி இரண்டை செலுத்தி கொண்டதாக...

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்..!

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு பிறகு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்க உள்ளன. கொரொனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை...

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் வீடியோ வைரல்

கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பின்புறமாக இருந்தபடி தூக்கி பெருமை கொள்ளும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் பிஸியாக இருக்கும்...

கோவையில் இருட்டு அறைக்கு எடுத்துசெல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்..!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஆனது நேற்று நடைபெற்ற நிலையில் அதற்கு முந்தைய தினம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நான்கு சக்கர தள்ளு வண்டிகள்...

சிறுவனின் பைலட் ஆகும் ஆசைக்கு உதவிய ராகுல் காந்தி..!

சிறுவனின் பைலட் ஆகும் ஆசையை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உதவியுள்ளார். கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தீவிர...

அரியர் தேர்வுகள் ரத்து என்ற தமிழக அரசு உத்தரவை ஏற்க இயலாது..!

அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று தெரிவித்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று...

வாட்ஸப் உரிமையாளரே வாட்ஸப் செயலியை பயன்படுத்தவில்லை..!

வாட்ஸ்அப் உரிமையாளரான மார்க் சக்கர்பெர்க் சிக்னல் செயலியை பயன்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப் செயலியை மார்கரின் பேஸ்புக் நிறுவனம்...

வாக்குச்சாவடி மையத்தில் குடிபோதையில் உளறிய போலீசை விரட்டிய மக்கள்..!

திருப்பத்தூர் அருகே வாக்குச்சாவடி மையத்தில் குடிபோதையில் புரண்ட காவலரை அடித்து வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொரட்டி வாக்குச்சாவடி மையத்தில் ஏராளமான...

மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு..!

சென்னை சோளிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம் வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களை காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம்..!

சட்டமன்ற தேர்தலில் தன்னோடு கைகோர்த்து களம் கண்ட கட்சி உறுப்பினர்கள், தோழமை கட்சிகள், நண்பர்கள், சக போட்டியாளர்கள் வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கு மக்கள் நீதி மையம்...

வரும் 4 வாரங்கள் அபாயமானது..! பெருந்தொற்று பரவல் தீவிரம்..!

கொரொனா பெருந்தொற்று பரவலின் தீவிரம் கடந்த முறையை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று நிதி ஆயோக் சுகாதாரக்குழு எச்சரித்துள்ளது. வரும் 4 வாரங்கள் அபாயமானது என நிதி...

வேலூரில் சர்க்கார் பட பாணியில் வாக்களித்த வங்கி அதிகாரி : லோகேஷ் நிவாஸன் !!

சர்க்கார் திரைப்படத்தில் கள்ள ஓட்டால் வாக்குப்பதிவை இழக்கும் நடிகர் விஜய், மாற்றாக 49-பி என்ற அடிப்படையில் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும்.   இதனால்,...

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரொனா பாதிப்பு..!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நான்காயிரத்தை நெருங்குகிறது. இன்று ஒரே நாளில் 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு...

போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர் ..!

கும்பகோணத்தில் மளிகைக் கடையின் பெயரை குறிப்பிட்டு 2000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளுமாறு போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை வேட்பாளர்கள் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை..! ஊரடங்கு அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் கொரொனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலாளர் தலைமையிலான ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் டிஜிபி உள்ளிட்டோர்...

Right Menu Icon