மீண்டும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!
மகாராஷ்டிராவில் மீண்டும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. மால்கள், உணவகங்கள் போன்றவை இரவு 8 மணிக்கு மூடப்பட உள்ளன. நாடு...
மகாராஷ்டிராவில் மீண்டும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. மால்கள், உணவகங்கள் போன்றவை இரவு 8 மணிக்கு மூடப்பட உள்ளன. நாடு...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறப்பை தொடர்புபடுத்தி, தி.மு.க துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியிருப்பது, பலரின் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது. கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட...
நெஞ்சுவலி காரணமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குடியரசுத்...
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா,...
அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நடனமாடி ஆதரவு திரட்டுகிறார். வேட்பாளரும், தமிழக பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலைக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி...
மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அசாம் மாநிலத்தில் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு...
சிவகங்கை மாவட்டத்தில் அரசு பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த பறக்கும் படை காவலர்கள் இருவர் உயிரிழந்தனர். சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில் திட்ட அலுவலர் அசோக்குமார் தலைமையில்...
திமுகவும் அதிமுகவும் முடிந்தால் எங்கள் நேர்மையை காப்பி அடித்துக் கொள்ளுங்கள் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் சவால் விடுத்துள்ளார். அண்ணாநகர், மதுரவாயில், ஆவடி...
போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன்பே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது. 2016ஆம் ஆண்டு...
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர், திடீரென பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். புதுச்சேரி மாநிலம்...
திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று, ஸ்ரீரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...
மும்பையில் கொரொனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். மேற்கு பகுதியில் உள்ள ட்ரீமஸ் என்ற வணிக வளாகத்தில் சன்ரைஸ் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது....
கண்களைக் கூசும் மஞ்சள் பட்டு சட்டையுடன் கூலிங்கிளாஸ் கழுத்தில் மாலையுடன் ஆதரவாளர்கள் ,உதவியாளர்கள் யாரும் இன்றி தன்னந்தனியாக வாகனத்தின் மீது நின்று மைக்கை பிடித்து பேசிக்கொண்டிருக்கும் நபர்...
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு...
அமெரிக்காவை புரட்டிப்போடும் டொர்னாடோ என்கிற சூறாவளியால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நோய் தொற்றால் உலகளவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. கிட்டத்தட்ட ஓராண்டிற்குப்...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வேட்பாளரின் பெயரை தவறாக கூறிய விஜயபிரபாகரன் தொண்டர்கள் சுட்டிக் காட்டியதும் சிரித்துக்கொண்டே சமாளித்தார். நிலக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து...
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்பு தொடர்பான பிரச்சினை காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடியரசுத்தலைவர் மார்பு பிரச்சினை காரணமாக இன்று காலை மருத்துவமனைக்கு...
கரூரில் டெக்ஸியார்டு யூனிட்டி எக்ஸ்போர்ட், கிலோபல் நிறுவனம் மற்றும் பிரகாஷ், மாரியப்பன் எனும் இரண்டு பைனான்சியர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று...
உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர்கிரீன் எனும் கப்பல் சூயஸ் கால்வாய் நடுவில் சிக்கிக் கொண்டதால் பல நூற்றுக்கணக்கான கப்பல்கள் போக வழியின்றி நடுக்கடலில் ஆங்காங்கே நிறுத்தி...
சேலத்திலிருந்து சென்னைக்கு மாலை நேர விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார். சேலம் சென்னை பயணிகள் விமான சேவை தொடங்கி நான்கு...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து செங்கல்லை திருடிவிட்டதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ்...
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 10 அபராதம் விதித்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்....
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்றும் நாளையும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். வரும் 6ம்...
ஒரு காலத்தில் ‘அடல்ட் ஒன்லி’ படங்களில் மட்டுமே நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கலைத்த கவர்ச்சி நடிகை ஷகீலா, காங்கிரஸ் இணைந்தார். இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித...