--- --:--:-- --

Month: March 2021

மத்திய அரசின் உதவியினாலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது..!

மத்திய அரசின் உதவியினாலேயே உட்கட்டமைப்பு வசதியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கேட்கும் போதெல்லாம்...

பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்துள்ளது: முதல்வர் பழனிச்சாமி

பிரதமர் நரேந்திர மோடியின் கடின உழைப்பால் உலக அளவில் இந்தியா உயர்ந்துள்ளது; இதற்கான பெருமை அடைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் ஒருநாள் பயணமாக...

முதல்வரின் தாயை விமர்சிப்பதா? தாராபுரம் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

முதலமைச்சரின் தாயையே திமுகவின் 2ஜி ஏவுகணை விமர்சித்து பேசுவதா? பெண்களை இழிவுப்படுத்திய திமுக தலைவர்களை கட்சி தலைமை கண்டிக்கவில்லை என்று, தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி...

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சூயஸ் கால்வாய்..!

சூயஸ் கால்வாயில் மணலில் சிக்கி இருந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் மீட்கப்பட்ட இடத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.எவர்கிரீன் கப்பல் கடந்த செவ்வாயன்று மத்தியதரைக்கடலிடையே சூயஸ் கால்வாயில் செல்லும்...

விவசாயிகளின் தொடர் போராட்டம் 125 ஆவது நாளாக தொடர்கிறது..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 125 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...

அஜீத்தின் தெலுங்கு ரீமேக் டிரைலரை காண கண்ணாடியை உடைத்துக் கொண்டு சென்ற ரசிகர்கள்..!

பவன் கல்யாண் நடித்துள்ள வக்கில்சாப் படத்தின் டிரைலரை காணக் கூடிய ரசிகர்கள் விசாகப்பட்டினத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு திரையரங்கிற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   அஜித் நடித்த...

கடலுக்கு அடியில் கேபிள் பதிக்க திட்டம்..!

இன்டர்நெட் சேவையை மேம்படுத்தும் விதத்தில் தென்கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் இணைக்கும் விதத்தில் கடலுக்கு அடியில் கேபிள் பதிக்க திட்டமிட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர்...

அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 11 கோடி ரூபாய் சிக்கியுள்ளது..!

அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு சொந்தமான இடங்களில் மூன்று நாட்களாக நடந்த சோதனையில் 11 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான...

வகுப்பறையில் மது அருந்தி அட்டூழியத்தில் ஈடுபடும் ஆசிரியர்..!

ஆந்திராவில் வகுப்பறையில் மது அருந்திவிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள மண்டல் பரிக்ஷார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு இன்று தமிழகம் வருகை..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில்...

கிரேன் மூலம் வேட்பாளருக்கு மாலை அணிவித்த தொண்டர்கள்..!

மதுரவாயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின் 25 அடி நீளமுள்ள மாலையைராட்சத கிரேன் மூலம் அந்த கட்சியினர் அணிவித்தனர். முன்னதாக மதுரவாயல் ஆலப்பாக்கம் உள்ளிட்ட...

தபால் வாக்குப் பதிவு செய்ததை சமூகவலைதளங்களில் வெளியிட்ட ஆசிரியை..!

தபால் வாக்குப் பதிவு செய்ததை சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகாரில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.   சுரண்டை அரசினர் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆரோக்கிய...

குதிரை வண்டியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பூந்தமல்லி திமுக வேட்பாளர் கிருஷ்ணசுவாமி குதிரை வண்டியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   தொகுதிக்குட்பட்ட புட்லூர்...

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு..!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

வாஷிங் மெஷின் மற்றும் சிலிண்டருடன் பிரச்சாரம் செய்த வேட்பாளர்..!

சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாலசுப்ரமணியன் வாஷிங் மெஷின் மற்றும் சிலருடன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.   அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்...

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர்..!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே திருமணமான பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். மேல்நிம்மெலி கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் புகைப்படம்...

மாநிலம் முழுவதும் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு அமல்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று இரவு முதல் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரொனா வேகமாக பரவிவருகிறது. மின்னல் வேகத்தில் பறந்து வரும்...

ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ஹரிநாடார்..!

ராமநாதபுரம் தொகுதி பரப்புரைக்காக பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் ஹெலிகாப்டரில் வந்துள்ளார்.   சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டு படை சார்பில் போட்டியிடும் ஹரிநாடார்...

13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ள பறக்கும் படை..!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரம்...

ஏப்ரல் 4ஆம் தேதி வாக்குப்பதிவா..? தேர்தல் அதிகாரி விளக்கம்..!

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டில் ஏப்ரல் 4ஆம் தேதி வாக்குப்பதிவு என தவறான தகவல் இடம்பெற்றது சரிசெய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு...

நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது..!

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த...

நடனம் மற்றும் சிலம்பத்துடன் ஊர்வலமாக சென்ற திமுக வேட்பாளர்..!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி பகுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி பாரி பாக்கத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான நலத் திட்டங்கள்...

ஒரே நாளில் 68ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு..!

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் தினசரி கொரொனா அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் கொரொனா உறுதி செய்யப்...

புதையல் இருப்பதாக 50 அடிக்கு குழி தோண்டிய இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!

வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீகர்கள் தெரிவித்ததன் பேரில் 50 அடிக்கு குழி தோண்டிய இருவரும் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. நசரத் அருகே உள்ள...

Right Menu Icon