கோவையை தொடர்ந்து திருச்சி கலெக்டர், எஸ்.பி. மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!
தேர்தல் தொடர்பான புகாரை அடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ...
தேர்தல் தொடர்பான புகாரை அடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ...
தேர்தல் நெருங்கும் நேரத்தில், ரூ.250 கோடி பணப்பரிமாற்ற புகாரை அடுத்து, கரூரில் ஜவுளி ஏற்றுமதி, நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தினர். ரூ. 5...
தமிழகத்திற்கு நாளை வருவதாக இருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பயணம், அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்பட ஐந்து...
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் போட்டியிடும் ஜெயராஜை ஆதரித்து சகாயம் பரப்புரை மேற்கொண்டார் .கில்லியூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்....
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களாக தொடர்வதால் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது....
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஒரே நாளில் மூன்று மத்திய அமைச்சர்கள் தனித்தனியாக பரப்புரை மேற்கொள்ள வருகின்றனர். புதுச்சேரி வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எழுதி தயாரித்துள்ள 99 திரைப்படத்தின் இசை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, இயக்குனர்...
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில்...
தபால் ஓட்டு செலுத்துவோரின் பட்டியலை வழங்காமல் தபால் வாக்குகள் பெறும் தேர்தல் ஆணைய நடைமுறையை எதிர்த்து திமுக தொடர்ந்துள்ள அவசர வழக்கை இன்று விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம்...
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மாநில ஊடகப்பிரிவின் தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய "காமராஜ் ஒரு சகாப்தம்" என்ற நூலுக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தனது...
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய...
தமிழகத்தில் டிஎஸ்பி ஏஎஸ்பிக்கள் என மொத்தம் 55 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக டிஜிபி திரிபாதி...
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை...
கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் சாலை பகுதியில் பேட்டிங் விளையாடி வாக்கு சேகரித்தார். இன்று காலை இந்த பகுதியில் பரப்புரையில்...
எனக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதைக் காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று, கோவை தேர்தல் பிரசார கூட்டத்தில் சமக தலைவர் சரத்குமார்...
கொரொனா இரண்டாவது அலை காரணமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளன. கொரொனா பரவலை கட்டுப்படுத்த மதரீதியான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மாநில...
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை, கொரோனா தொற்று உள்ள சூழலில், பொம்மை போல் பிரசாரத்துக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன என்று, தேமுதிக...
திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை...
திருப்பத்தூர் அருகே நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்பட்ட 27 ஆடுகள் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் சின்ன வெங்காயம் பள்ளி பனந்தோப்பு பகுதியை...
மகாராஷ்டிராவில் கொரொனா இரண்டாவது அலை வேகமாக வீசிக் கொண்டு வருகிறது. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாபாரிகளிடம் மாதம்தோறும் 100 கோடி ரூபாய் லஞ்சமாக...
காதல் படத்தில் விருச்சக காந்தி என்ற பெயரில் நடித்திருந்த காமெடி நடிகர் பாபு கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோ போலவே சாலைகளில் சுற்றித் திரிந்த மரணமடைந்தது சோகத்தை...
கொரொனா இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் அதன் தாக்கம் வரும் மே மாதம் வரை இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு பிரிவு கணித்துள்ளது....
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 5 மாநில தேர்தல்களில் தபால் வாக்கு வசதி இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் இது...