--- --:--:-- --

Month: March 2021

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கொரொனா அதிகம் பாதித்துள்ளதாக தகவல்..!

இந்தியாவில் கொரொனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடம்பெற்றிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் கொரொனா அதிகம் உள்ள மாவட்டங்களில் தமிழகத்தில்...

நெல்லையில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ள மக்கள்..!

நெல்லை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கொக்கிரகுளம், என்ஜிஓ காலனி, பங்காருபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால்...

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்..!

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பழனி மக்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தற்காலிக எம்எல்ஏவான பழனி குன்றத்தூரில் வாக்கு...

மோடியின் ஐந்து விரல்களாக செயல்படுவதாக சீமான் குற்றச்சாட்டு..!

நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரி உள்ளிட்ட தன்னிச்சை அதிகாரம் பெற்ற துறைகள் மோடியின் ஐந்து விரல்களாக செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்...

நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி 2 வயது மகனுக்கு பரிசளித்துள்ள நபர்..!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபரொருவர் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியம் படும்படி செய்துள்ளது. மறைந்த பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்...

பிரச்சாரத்தின் போது லேப்டாப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பிய மாணவி..!

ஒரத்தநாடு அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் பிரச்சாரம் செய்த போது மாணவி ஒருவர் தனக்கு லேப்டாப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில்...

கண்ணியத்தோடு பிரசாரம் செய்யுங்க.. திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

தேர்தல் பரப்புரை செய்யும்போது திமுகவின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.   இது தொடர்பாக அவர்...

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? அமைச்சர் ஸ்மிருதி சவால்!

கோவை தெற்கு தொகுதி மக்களின் பிரச்சனை, ஆட்சி நிர்வாகம், கொள்கை முடிவுகள் குறித்து பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுடன், ம. நீ. ம. தலைவர் கமலஹாசன் விவாதித்த...

அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்புப்பிரிவு… அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று, அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   விழுப்புரம் அருகே ஒரு ஏக்கர் நிலத்தின் விற்பனை...

முதல்வர் எடப்பாடி குறித்து சர்ச்சை பேச்சுக்கு ஆ. ராசா விளக்கம்!

திமுக தலைவர் ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டுத்தான் விமர்சித்தேன்; தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை என்று, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா விளக்கம்...

ஸ்கூட்டர் ஓட்டி அமைச்சர் ஸ்மிருதி ராணி! வானதிக்காக வாக்கு சேகரிப்பு…

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இன்று இருசக்கர வாகனத்தில் சென்று வாக்குகளை சேகரித்தார்.  ...

தேர்தல் பணியில் அலட்சியம்… பி.டி.ஓ. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! கோவை கலெக்டர் தடாலடி!!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாகனச் சோதனை பணியில் சுணக்கம் காட்டிய புகாரில், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து, கோவை கலெக்டர்...

சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? டி. ராஜேந்தர் பரபரப்பு அறிக்கை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் லட்சிய திமுகவானது, எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை, அரவணைக்கவும் இல்லை என, அதன் தலைவரான நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக, டி.ராஜேந்தர்...

சச்சின் டெண்டுல்கரையும் விட்டுவைக்காத கொரோனா தொற்று!

கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   இந்திய அணியின் முன்னாள்...

தமிழ்நாடு மின்மிகை மாநிலமா? உண்மையல்ல என்கிறார் ப.சிதம்பரம்

தமிழகத்தை மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறி வருவது உண்மையல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   அதிமுக சார்பில் தமிழகம்...

“இந்து ஓட்டுகள் முக்கியம்”- ஈரோட்டில் கி.வீரமணியை புறக்கணித்த திமுகவினர்!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்ற பிரசார கூட்டத்தை, திமுக வேட்பாளர் முத்துசாமி உள்ளிட்டவர்கள் புறக்கணித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்துகளின் அதிருப்தியை சம்பாதிக்கக்கூடாது...

திமுகவுடையது இருண்ட ஆட்சி… அதிமுகவுடையது சிறந்த ஆட்சி… முதல்வர் இ.பி.எஸ் பிரசாரம்

திமுகவின் ஆட்சி காலம் இருண்டதாக இருந்தது; அதிமுக ஆட்சி காலம் சிறப்பாக இருந்தது என்று, கயத்தாறு பிரசார் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசினார்.   தூத்துக்குடி மாவட்டத்தில்...

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி.!

திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனை ஆதரித்து பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.   கனகம்மாசத்திரம் பகுதியில் பிரச்சாரம்...

கைது செய்யப்பட்ட 40 மீனவர்கள் வீடு திரும்பியுள்ளனர்..!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மற்றும் ராமநாதபுரம் மீனவர்கள் 40 பேர் வீடு திரும்பியுள்ளனர். இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக நாகப்பட்டினம் ராமநாதபுரம்...

கார், பைக் ஏசி ஸ்மார்ட்போன்கள் பொருட்களின் விலை உயர்வு..!

ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கார், பைக் ஏசி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை 3 அல்லது 4 ஆயிரம் ரூபாய் வரை உயருகிறது. உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்து...

மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமத்திற்கு அவகாசம் நீட்டிப்பு!..!

மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதி ஆகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30ஆம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு...

மூன்றாவது கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறும்..!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மேஸ்ட்ரோ அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங்...

எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்..!

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நடிகரும் மக்கள் உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் போடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்...

அசாம், மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது..!

மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அசாம் மாநிலத்தில் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 30...

Right Menu Icon