--- --:--:-- --

Month: March 2021

செந்தில் பாலாஜி ஒரு எட்டப்பன்: கரூர் பிரசாரத்தில் முதல்வர் ஈபிஎஸ் காட்டம்!!

கரூரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி ஒரு எட்டப்பன்; அவருடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று, கரூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்....

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தந்தைக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகள்.!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளதால் அவர் சார்பில் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   காங்கிரஸ் கட்சியின் சார்பில்...

தமிழகத்தில் ஒரு நாள் கொரொனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது..!

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு தொற்று பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,636 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒரு...

குஷ்புவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் சுந்தர்.சி..!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக அவரது கணவரும் நடிகருமான சுந்தர் சி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து அங்குள்ள...

கொத்து புரோட்டா போட்டு பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக களம் காணும் பிரபாகர் கொத்து புரோட்டா போட்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.   பரமக்குடி நகர பகுதிகளில் மூன்றாவது...

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி திடீர் இடமாற்றம்..!

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கோவை மாவட்ட புதிய ஆட்சியராக எஸ் நடராஜன்...

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்படும்...

கடந்த 50 வருடங்களில் போகாத ஏழ்மை இப்போது இலவசத்தால் ஒழிந்து விடுமா..!

கடந்த 50 வருடங்களில் போகாத ஏழ்மை இப்போது அரசியல் கட்சிகள் கொடுப்பதாக அறிவித்துள்ள இலவசத்தால் ஒழிந்து விடுமா என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி...

தலைகீழாக நடந்து கொண்டே காரை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்..!

100% வாக்களிப்பை வலியுறுத்தி கோவையில் இளைஞர் ஒருவர் தலைகீழாக நடந்து கொண்டே காரை  இழுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி...

வருமானமின்றி தவித்த முதிய தம்பதி தற்கொலை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வருமானமின்றி தவித்த முதிய தம்பதி தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநகர் காலனியை சேர்ந்த முதிய தம்பதி கிருஷ்ணராஜ் ரத்தினத்திற்கு 3...

தஞ்சையில் மேலும் 7 மாணவர்களுக்கு கொரொனா உறுதியாகியுள்ளது..!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்குக் கொரொனா தொற்று கண்டறியப்பட்டது. திருப்பனந்தாள் திருக்கயிலை அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கும்...

ரஜினிகாந்தும், லெஜண்ட் சரவணனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்தும், லெஜண்ட் சரவணனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. தொழிலதிபர் லெஜண்ட் சரவணா இரட்டை இயக்குனர்களான சிடி மற்றும் ஜெரி...

தமிழகத்தில் தேர்தலையொட்டி வருகிற 4 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..!

தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டிய வருகிற நான்காம் தேதி காலை முதல் ஆறாம் தேதி இரவு...

தேர்தல் ஆணையம் அதிரடி! கோவை கலெக்டர், போலீஸ் கமிஷனர் மாற்றம்!!

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாற்றாப்பட்டு, புதிய ஆட்சியராக நாகராஜனும், காவல் ஆணையர் சுமித் சரணுக்கு பதிலாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.   தேர்தல் நேரத்தில்...

வாகனச் சோதனையில் எம்.எல்.ஏ. மகன் காரில் ரூ.99 லட்சம் பறிமுதல்

திருச்சியில், அதிமுக எம்எல்ஏவின் மகனது காரில் இருந்து ரூ.99.73 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   திருச்சி மாவட்டம்...

பிரசாரத்தில் பிரேமலதாவை சுற்றி வளைத்த அதிகாரிகள்… காரணம் இதுதான்!

விருதாச்சலத்தில் பிரசாரம் செய்யச் சென்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து, உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று, சுகாதாரத்துறையினர் அழைப்பு விடுத்துச் சென்றனர்....

தமிழகத்தில் கொரோனா 2வது அலை… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை உருவாகியுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.   இந்தியாவில் மீண்டும் கொரோனாவின்...

நடந்தே சென்று வாக்கு சேகரித்த திமுக தலைவர் ஸ்டாலின்..!

கிருஷ்ணகிரியில் திமுக தலைவர் ஸ்டாலின் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்டம்...

ஆஸ்திரேலியாவில் பெய்த தொடர் மழை..! வெள்ளத்தில் சிக்கியுள்ள சிட்னி நகரம்..!

ஆஸ்திரேலியாவில் பெய்த தொடர் மழையால் சிட்னி நகரம் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. 18 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். அந்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த...

30ம் தேதி தாராபுரம் வரும் மோடி… பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்!

பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக, வரும் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தாராபுரம் வருகிறார்.   திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...

திமுக என்றாலே நிலஅபகரிப்பு தான்… திருப்பூரில் ஓபிஎஸ் பேச்சு!

திமுகவினர் என்றாலே நில அபரிப்புதான் நினைவுக்கு வரும். திமுகவினரின் நில அபகரிப்பை அடக்கியது ஜெயலலிதாதான் என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பூரில் பேசினார்.   வரும் 6ம்...

போர் விமானத்தை ஆய்வு செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் 3 விமானிகள் பலி..!

ரஷ்யாவில் புறப்படுவதற்கு முன் போர் விமானத்தை ஆய்வு செய்யும் போது ஏற்பட்ட விபத்தின் போது 3 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யாவில் அணுகுண்டு வீச்சு டியூ 22...

28ல் ராகுல் சேலம் வருகை! மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் 28ம் தேதி சேலத்திற்கு வருகை தரவுள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைத்து பிரசாரம் செய்கிறார்....

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு கேட்ட ஊழியர் சஸ்பண்ட்..!

சேலத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டதாக கூறப்பட்ட புகாரில் ஆத்தூர் நகராட்சி குடிநீர் குழாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் .சேலம் மாவட்டம்...

Right Menu Icon