--- --:--:-- --

Month: October 2020

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார் நடிகர் விஜய் சேதுபதி..!

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார். எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை பானம்...

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரொனா கட்டுக்குள் வரும்..!

கொரொனா பரவலின் உச்சத்தை கடந்து விட்டோம் என்றும் தொற்று அடுத்த ஆண்டே பிப்ரவரிக்குள் கட்டுக்குள் வரும் என்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. கொரொனா...

புலிக்குட்டியை சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்ற சிறுமி..!

மெக்சிகோவில் சிறுமி ஒருவர் தனது புலிக்குட்டியை சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்று அதிர வைத்துள்ளார். வாசே என்ற இடத்தை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வங்கப்புலி குட்டி...

இந்திய ஜனநாயகம் மோசமான காலகட்டத்தை கடக்கிறது..!

இந்திய ஜனநாயகம் மோசமான காலகட்டத்தை தற்போது கடந்து வருகிறது என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில்...

அசாம் – மிசோரம் மாநில எல்லையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம்..!

அசாம் - மிசோரம் எல்லையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள 165 கிலோ மீட்டர் எல்லை தொடர்பான...

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : புகைப்படத்தை வைத்து மாணவர்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை..!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்படங்களைக் கொண்டு அவர்களது விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார ஆணையம் பதிலளித்து இருப்பதாக...

உணவு பேக்கிங்கின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள கொரொனா வைரஸ்..!

பதப்படுத்தப்பட்டு உறைய வைக்கப்பட்ட உணவுப் பேக்கிங்கில் உயிர்ப்புடன் இருந்த கொரொனா வைரஸை கண்டறிந்ததாக சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.   உலகிலேயே முதன் முறையாக உணவு...

ஐயப்பன் கோவிலுக்கு சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரொனா தொற்று..!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்திலிருந்து சென்ற பக்தர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. சபரி மலைக்கு வரும் பக்தர்கள் கொரொனா இல்லை என்ற சான்றிதழுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது....

தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கு கீழே இறங்கிய கொரோனா… இன்று 3914 பேருக்கு தொற்று.. 9 மாவட்டங்களில் மட்டுமே நூறுக்கு மேலாக பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. நேற்று 4389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 4 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 3914 பேருக்கு பாதிப்பு...

நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 22 பேர் மாயம்..!

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கிராணுவ வீரர்கள் 22 பேர் மாயமானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வியட்நாமின் மத்திய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்...

அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி..!

சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கும் என ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.   அரியர் தேர்விலிருந்து...

கண்ணாம்பூச்சி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி..!

நடிகை வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் கண்ணாம்பூச்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 50 பெண் பிரபலங்கள் மூலம் சமூக வலைதளங்களில் ஒரே நேரத்தில்...

நாச்சியேந்தல் கிராமத்தில் பெற்ற தாயே இரண்டு குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் திடீர் திரும்பமாக தந்தையும் கைது.!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுகன்யா 27. இவர்களுக்கு 3வயது பெண் குழந்தை , ஒரு வயது ஆண்...

கோவையில் அஇஅதிமுக 49 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் !!!

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 49 வது ஆண்டு விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.   கோவையில் மாநகர் மாவட்ட செயலாளரும்,...

காரமடை பிளிச்சி ஊராட்சியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிளிச்சி ஊராட்சியில் மத்தம்பாளையம் கிராமத்தில் மேட்டுப்பாளையம் சாலை முதல் காமாட்சிபுரம் வரை TNRRIS திட்டத்தின் மூலம் ரூ.90.00 இலட்சங்கள் மதிப்பீட்டில்...

சிசிடிவி கேமராக்களை பொருத்தி அசத்திய இளைஞர்கள்..!

ராமநாதபுரம் அருகே உள்ள கொம்பூதி கிராமத்தை சுற்றிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி அந்த ஊர் இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.   இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் கொம்பூதி...

அருவி பட நாயகி முக கவசம் அணியாமல் வந்ததால் அபராதம்…!

கொடைக்கானலில் முக கவசம் அணியாமல் வலம் வந்த அருவி திரைப்பட நாயகி அதிதி பாலனுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். விசாரணை அறிக்கையை சோதனையில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்...

கொரொனா தடுப்பூசிகளின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறுகிறது..!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரொனா தடுப்பூசிகளின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள டாக்டர் ரெட்டிஷ் நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது.   ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை...

இருசக்கர வாகனத்தின் பின்னால் டிப்பர் லாரி மோதி விபத்து..!

வலதுபுறம் திரும்பிய இருசக்கர வாகனத்தின் பின்னால் டிப்பர் லாரி மோதியதில் மின் பொறியாளர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் பணி புரிந்து வந்த அணுக்கூரை...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகம்… இன்று 4295 பேருக்கு தொற்று உறுதி …57 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. நேற்று 4389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இன்று 4295 ஆக குறைந்துள்ளது. நேற்று போலவே இன்றும்...

800 பட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சரத்குமார்..!

கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 800 திரைப்படத்தை...

மாற்றுத்திறனாளி ஒருவர் மற்றொருவரை பட்டாக்கத்தியால் வெட்டும் சிசிடிவி..!

திண்டுக்கல் காவல் நிலையம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் மற்றொருவரை பட்டாக்கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   தெய்வசிகாமணி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கருப்பையா என்பவருக்கும் பணம்...

பைக்குக்குள் புகுந்த விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்..!

சென்னையில் மாற்றுத்திறனாளியின் பைக்குக்குள் புகுந்த விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பெரம்பூரை சேர்ந்த மாற்று திறனாளியான ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தின் நுழைவு வாயில் அருகே தனது...

மதுபான கூட வசதிகளுடன் மீண்டும் சொகுசு சுற்றுலா ரயில் ஜனவரியில் இயக்கம்..!

மசாஜ் மையம் மற்றும் மதுபான கூட வசதிகளுடன் மீண்டும் தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் வருகிற ஜனவரி மாதம் இயக்கப்படுகிறது. பெங்களூருவிலிருந்து புறப்படும் இந்த ரயில் கர்நாடகா...

Right Menu Icon