--- --:--:-- --

Month: October 2020

முக்கியச் சான்றிதழ்களை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதியினரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்..!

இராமநாதபுரம் பாரதி நகரில் கிளினிக் நடத்தி வரும் Dr.வள்ளி பிரியா (19.10.2020) இரவு தனது கிளினிக்கை முடித்து வீட்டுக்கு கிளம்பும் போது, தனது மகள் பிரீத்தா வைஷ்ணவியின்...

விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் ஆபாசமிரட்டல் விடுத்தது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஆபாச மிரட்டல் விடுத்தது யாராக இருந்தாலும் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்...

பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய நபர்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செவிலியரின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளான்.   டிராக்டர்...

காஷ்மீரில் நடந்த வெவ்வேறு என்கவுண்டர்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

காஷ்மீரில் நடந்த வெவ்வேறு என்கவுண்டர்களில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு கூட்டுப் படையினர் சுட்டுக்கொன்றனர். சோபியா மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை...

பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெற்ற ஜனகனமன மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற போது கொரொனா உறுதியானதாக நடிகர்...

பரப்புரை கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது காலணி வீச்சு..!

பீகாரில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற லாலு பிரசாத் யாதவின் மகனும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டன. பீகாரில் சட்டப்...

“கொரோனாவை வேரோடு அழிக்கும் வரை போராட்டம் ஓயாது; மக்களும் அலட்சியம் காட்ட வேண்டாம்!!” பிரதமர் மோடி உரை

கொரோனாவை அடி வேரோடு இந்தியாவில் ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது;மக்களும் அலட்சியம் காட்ட வேண்டாம் என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில் வலியுறுத்தியுள்ளார்....

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 3094 பேருக்கு பாதிப்பு… 50 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து 3094 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.   தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா...

காட்டு யானைகள் வாகனங்களை துரத்தி வந்ததால் போக்குவரத்து தடை..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காட்டு யானைகள் வாகனங்களை துரத்தி வந்ததால் போக்குவரத்து தடைபட்டது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையின் குறுக்கே வெகுநேரமாக காட்டுயானைகள் நின்றதால் வாகன ஓட்டிகள் ஹாரன்...

அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு மாத கால அவகாசம்..!

டிப்ளமோ அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   டிப்ளமோ மாணவர் ஒருவர்...

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது..!

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் மூன்று மணி நேரத்தில் ஆம்புலன்சில் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.   ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில்...

இரட்டை சகோதரர்கள் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தல்..!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். பார்முலா மாவட்டத்தை சேர்ந்த கௌகர் பஷீர் மற்றும் ஷகீர் பஷீர்...

அதிகரிக்கும் வெங்காயத்தின் விலை..! 100 ரூபாயாக உயர்வு..!

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ஆகவும் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் விலை கிலோ 110 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது....

பொறியாளர் பன்னீர்செல்வத்தின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது..!

வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.   பொறியாளர் பன்னீர்செல்வத்தின் தனி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட...

பாகிஸ்தான் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கியுள்ளது..!

ஒழுக்கக்கேடான பதிவுகளை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் டிக்டாக் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தானுக்கு உள்ளது இது குறித்து பாகிஸ்தான் நீக்கியுள்ளது.   இது குறித்து பாகிஸ்தான் தொலைத்...

விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கனிமொழி கடும் கண்டனம்..!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஆபாசமான மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை...

சென்னை மாணவர் ஒருவருக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் என முடிவு வந்ததால் குழப்பம்..!

சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு நீட் விடைத்தாள் சுய மதிப்பீட்டில் 517 மதிப்பெண்கள் கிடைத்த நிலையில் தேர்வு முடிவுகளில் 0 என்று வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை.. சொல்லப் போகும் முக்கிய சேதி என்ன?

பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது நாட்டு மக்களுடன் முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ளப் போவதாக அவர்...

திரையில் மங்கிப் போன வாய்ப்பு : பாஜக மேடைகளில் காமெடி கலக்கலுக்கு வடிவேலு ஆயத்தமா? பரபரவென பரவும் தகவல்

தமிழக பாஜகவில் திரையுலகில் வாய்ப்புகள் மங்கிப் போன முன்னாள் பிரபலங்கள் வரிசையாக இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை குஷ்பூவைத் தொடர்ந்து வைகைப் புயல் வடிவேலுவும் பாஜக...

கொரொனா சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகள் நடனமாடும் வீடியோ..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரொனா சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகள் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ காண்போரை கவர்ந்துள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அங்கிருந்து...

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம்,...

பிரபல உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரபல உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பணகுடியில் உள்ள காவல்துறை...

டெல்லி கேப்பிடல் வீரர் அமித் மிஸ்ராவுக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது..!

காயத்தால் விலகிய டெல்லி கேப்பிடல் வீரர் அமித் மிஸ்ராவுக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் என்பவர் பிரவீன் துபே என்பவர்...

சாலைகளில் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டறியும் காவல்துறை..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பாலாஜி நகர், பி எம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை நடந்தே சென்று மக்களின் கோரிக்கைகள் பிரச்சினைகளை தீர்த்து மீண்டும் நடந்து சென்று...

Right Menu Icon