முக்கியச் சான்றிதழ்களை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதியினரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்..!
இராமநாதபுரம் பாரதி நகரில் கிளினிக் நடத்தி வரும் Dr.வள்ளி பிரியா (19.10.2020) இரவு தனது கிளினிக்கை முடித்து வீட்டுக்கு கிளம்பும் போது, தனது மகள் பிரீத்தா வைஷ்ணவியின்...






