கொரொனா பாதித்த பெண்ணை வீட்டில் அனுமதிக்க மறுத்த சகோதரர்கள்..!
ஆந்திராவில் கொரொனா பாதிப்புக்குள்ளான பெண்ணை சகோதரர்கள் வீட்டில் அனுமதிக்க மறுத்ததால் அவர் சாலையில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கிழக்குபள்ளி என்ற...
ஆந்திராவில் கொரொனா பாதிப்புக்குள்ளான பெண்ணை சகோதரர்கள் வீட்டில் அனுமதிக்க மறுத்ததால் அவர் சாலையில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கிழக்குபள்ளி என்ற...
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த இளம் டாக்டர் ஒருவர், 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கொரோனா தொற்று காரணமாக சாலையில் மயங்கி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். சந்தனபள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட் கிருஷ்ணா ராவ்...
கோவை பேரூர் ஆறுமுக கண்டனூர் பகுதியை சேர்ந்தவன் ரத்தீஷ் (21).இவன் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. பொது முடக்கம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள் கடும்...
கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 பேர் உயிரிழந்துள்ளனர்.கோவை மாவட்டம் சோமனூரில்...
கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,கோவையில் கடந்த காலத்தில் நடந்த கொடூரம் மீண்டும் நடைபெறுவதை இந்த அறிகுறிகள்...
கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் மக்கள் நலன் கருதி இன்று முதல் மூடல் - covid-19 தாக்கம் முடிந்த...
டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் பெயரில் போலியான ஐ.டி.உருவாக்கி, இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீது எடுக்கக் கோரி திமுக சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ...
புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்த வராத நிலையிலும்,...
பொறியியல் படிப்பு உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்வது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்,...
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. மாணவர்களை கவர்ந்திழுக்க தனியார் கல்லூரிகள் பலவும் போட்டி...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்து தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அமெரிக்கா, பிரேசிலுடன்...
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழ்வாய்வில்...
சென்னை அயனாவரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டியின் கணவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நடக்க...
தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள 109 அரசு கலை...
ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அரிதினும் அரிதான தங்கநிற ஆமை மீட்கப்பட்டுள்ளது. பாலசூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதில் சுஜன்பூர் என்ற இடத்தில் மழை...
கர்நாடக மாநிலத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். கொலை நடந்த இடத்திற்கு ஒன்பது வயதான போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து...
ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய லட்சக்கணக்கானோர் கடற்கரை, ஆற்றங்கரை, அருவிக்கரை, குளக்கரைகளில் குவிவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக மக்கள் குவிய தடை...
சென்னை அயனாவரத்தை சேர்ந்த 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை திருத்தணிக்கு கடத்தி சென்று மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை இரும்புக் கம்பியால் குத்திய இளைஞன் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். சோநம்மியந்தல் கிராமத்தில் எலக்ட்ரீசியன்...
தமிழகத்தில் கொரொனா தொற்று பெருமளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர்களுக்கும் பிரபலங்களுக்கும் தொற்றுப் உறுதியாகி வரும் நிலையில், திருப்பதியில் உள்ள ஒரு அர்ச்சகருக்கு கொரொனா தொற்று...
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில்...
துபாயில் வசிக்கும் 11 வயது இந்திய சிறுமி ஆனால் சம்ரிதி காலியா என்பவர் சிறிய பெட்டி ஒன்றில் இருந்தவாறு 3 நிமிடங்களில் 100 யோகாசனங்களை செய்து உலக...