--- --:--:-- --

Month: July 2020

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : பாதிப்பு 4965..! உயிரிழப்பு 75..! குணமடைந்தோர் 4894 பேர்..! சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பு!!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்று குறைந்துள்ளது. இன்று 75 பேர் உயிரிழந்த நிலையில் சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது....

கொரோனா பணியில் உயிரிழக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ரூ 15 லட்சம்!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரை இழக்கும் ராணுவ வீரர்களை வீரமரணம் அடைந்தவர்களாக கருதி அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கலாம் என்று பரிந்துரைக்கு உள்துறை அமைச்சகம்...

திருவாடானையில் வட்டாரத்தில் உள்ள தரிசு நிலங்களை விலை நிலமாக மாற்ற விவசாய துறை மானியம் வழங்குகிறது!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரத்தில் 2020- 2021 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற மானியம் வழங்கும்...

திருவாடானையில் மின்சார வாரிய அலுவலகத்தை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..!

ராமநாபதபுரம் மாவட்டம், திருவாடானை தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக செயலாளர் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தமிழக அரசு மின்வாரியம் தவறான...

சாத்தான்குளம் விசாரணைக்கு அழைத்து சென்ற மகேந்திரனும் கொலையா? வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சாத்தான்குளம் காவல் துறையினர் காவலில் வைத்து விசாரித்து அனுப்பிய பிறகு மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை செய்து...

அண்ணன் நினைவு நாளுக்கு சென்ற தம்பி ஓடஓட விரட்டி கொலை..!

மதுரையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி அண்ணனின் நினைவு நாளுக்கு சொந்த ஊர் வந்தபோது ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். மேல அனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார்...

கேரளாவில் ஏற்பட்டது சுனாமியா? மக்கள் அச்சம்..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீண்டும் சுனாமி ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்து போயுள்ளனர். கொச்சியில் உள்ள கடற்கரை...

மகளின் கண் முன்னே தந்தையான செய்தியாளரை கொலை செய்த கும்பல்..!

காசியாபாத்தில் விஜய நகர் பகுதியை சேர்ந்த செய்தியாளரான விக்ரம் ஜோஷி நேற்று இரவு 10.30 மணி அளவில் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வழிமறித்து தாக்கப்பட்டார்....

கொரொனாவால் உயிரிழந்த தாய்..! ஜன்னலில் ஏறி தாயின் கடைசி நிமிடங்களை பார்த்த இளைஞன்..!

உலகத்தைத் தனது கைப்பாவை போல மாற்றி உயிர்களோடு விளையாடி வரும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸால் மனித குலம் என்றுமே சந்தித்திராத வேதனைகளை எதிர்கொண்டுள்ளது. இதனை ஆவணபடுத்தும்...

திருமுருகன்பூண்டியில் மின்சாரக் கட்டணத்தை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகம் முழுவதும் மின்சாரக் கட்டணத்தை அதிகமாக வசூல் செய்து மக்களிடமே கொள்ளை அடிக்கும் தமிழக அரசை கண்டித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள...

கர்நாடகாவில் முழு முடக்கம் பலன் அளிக்காததால் ஊரடங்கை அதிரடியாக நீக்கியுள்ள முதலமைச்சர் எடியூரப்பா !

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு நாளை முதல் நீக்கப்பட உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரொனா வைரஸை கட்டுப்படுத்த இந்த ஊரடங்கால் பலன் கிடைக்கவில்லை என...

லேம்போகிர்ணியில் வலம் வந்த ரஜினி..!

நடிகர் ரஜினிகாந்த் லம்போகினி காரை ஓட்டி வந்த புகைப்படம் வெளியான நிலையில் டுவிட்டரில் லயன் இன் லம்போகினி என ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள்...

கேரள தங்க கடத்தலில் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்பா?

கேரள தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கு நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக என்‌ஐ‌ஏ அதிகாரிகள் கூறுகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய...

சென்னையை போல கோவையிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் — சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

300 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஒட்டி வீடியோ வெளியிட்ட நபர் கைது..!

கர்நாடகாவில் கொரொனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் இளைஞரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைநகர் பெங்களூருவில் உள்ள...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு...

கொரொனாவுக்கு மதுக்கடை விற்பனையாளர் பலியானதால் போராட்டம்..!

டாஸ்மாக் கடையில் பணி புரிந்து கொரொனா தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடை...

தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி நடத்திய போராட்டம்..!

மின்கட்டண கணக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டி திமுக தலைவர் மு க ஸ்டாலின் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதே போல தமிழகம் முழுவதும் திமுக...

கோவை அரசு மருத்துவமனை,அம்மா உணவகங்களில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,எஸ்.பி.வேலுமணி திடீர் ஆய்வு !

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.   கோவை அரசு மருத்துவமனையில்...

சென்னை ஸ்டான்லி இளம் மருத்துவர் உயிரிழப்பில் மர்மமா? உடலை வாங்க பெற்றோர் மறுப்பு!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த இளம் டாக்டர் கண்ணன் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவருடைய...

காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் கைது..!

காஷ்மீரில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பக்கீர்போரா பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக புட்காம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து போலீசார்...

அமெரிக்காவுக்கு உளவு பார்த்தவருக்கு ஈரானில் தூக்குத் தண்டனை..!

ஈரான் தளபதி சுலைமான் இருக்கும் இடம் குறித்து உளவு சொன்னவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.   ராணுவ தளபதி சுலைமானி குறித்து அமெரிக்கா, இஸ்ரேல்...

சாதி மறுப்பு திருமணம்…காதலி தற்கொலை செய்து கொண்டதால் காதலனும் தற்கொலை..!

சென்னையை அடுத்த பட்டாபிராமில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடுக்குத்தகையை சேர்ந்த அரவிந்தன் அதே பகுதியை...

வானில் தோன்றப்போகும் அதிசய நிகழ்வு..!

மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக வரும் சில நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என ஆந்திர மாநில விஞ்ஞானி...

Right Menu Icon