--- --:--:-- --

Month: July 2020

கொரொனா நோயாளி இறந்ததால் ஆம்புலன்சுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட உறவினர்கள்..!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்சை தீ வைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில்...

பெற்றோரை கொன்ற பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற 15 வயது சிறுமி மற்றும் சகோதரன்..!

ஆப்கானிஸ்தானில் பல காலமாக உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு...

இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்‌க தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கும் மோடி..!

கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு வருவதற்கு இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டுறவு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி...

சூப்பர் ஸ்டார் “ரியாக்சன்” எப்பவுமே லேட்டானாலும் லேட்டஸ்ட் தான் போலும்..! “கந்தனுக்கு அரோகா” என டுவீட் போட்ட ரஜினி!!

கந்த சஷ்டி கவசத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற ஒரு இந்து விரோத கும்பல் யூட்யூப்பில் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது. பாஜக...

ராஜபாளையம் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா..! தொற்று பாதிப்புக்கு ஆளாகும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆனது!!

ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அவருடைய மனைவி, மகனுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி சிகிச்சையில் உள்ள நிலையில் தற்போது தங்கப்பாண்டியனுக்கும்...

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் கடற்குதிரை..!

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் ஆண் கடல் குதிரையின் வீடியோ இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோவில் கடற்குதிரை மரக்கிளை போன்ற...

திருவாடானை அருகே தொண்டியில் கொரோனாவால் இறந்த இந்துவின் சடலத்தை தமுமுகவினர் அடக்கம் செய்தனர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (75) இவர் தொண்டியில் நகை கடை வைத்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை...

பெள்ளாதியில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை இன்று துவக்கம்..!

பெள்ளாதியில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ், முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,ஊராட்சி மன்ற தலைவர் பூபதி உள்ளிட்டோர் இன்று துவக்கி வைத்தனர் !!!   கோவை...

கொரோனா பணியால் வீட்டிற்கு கூட செல்ல முடியாத நிலை…! 40 நாட்களுக்கு பின் மகள்களுடன் சந்திப்பு..! அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் நெகிழ்ச்சி!!

ஓயாத கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி காரணமாகவும், வீட்டிற்கு சென்றால் குடும்பத்தினருக்கு தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தாலும், விருந்தினர் மாளிகைகளில் தங்கி வந்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்,...

பெண்களுடன் செல்ஃபி எடுக்க சென்ற கரடி..!

செல்பி எடுப்பதில் மனிதர்களைப்போல கரடியும் ஆர்வமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி யுள்ளது. மலைப்பாங்கான இடத்தில் மூன்று இளம் பெண்கள் செல்போன்கள் மூலம் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்....

திண்டுக்கல் மாவட்டம் செல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி தைலம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாயுடு புரத்தை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற மாணவி அங்குள்ள...

டீ கொடுக்க சென்ற மாடிக்கு சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு..!

சென்னை மண்ணடியில் டீ குடுக்கச் சென்ற சிறுவன் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   ஓட்டுநரான ஜாகிர்...

தர்மபுரி மாவட்டத்தில் சிறுவனை கைகளால் மலம் அள்ள வைத்த நபர் கைது..!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பட்டியலின மாணவரை கையால் மலம் அள்ள வைத்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோடாரம்பட்டி கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி விவசாய நிலம்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2,626 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு...

இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடையா?

தடை செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது....

சுஷாந்த் தற்கொலைக்கு இது காரணமா?

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பைபோலார் டிசார்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்...

வீடியோ கேம் விளையாடுவதை கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!

மும்பையில் நீண்ட நேரம் செல்போனில் வீடியோகேம் விளையாடிய சிறுவனை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். சிவாஜி நகரை சேர்ந்த சிறுவன் தொடர்ந்து...

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்‌எல்‌ஏக்கள் மீது 24ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை..!

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்‌எல்‌ஏக்கள் மீது 24ஆம் தேதி வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைலட் அணியினரின்...

மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்பு..!

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். மாநிலங்களவையில் 61 காலி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் 6 பேர் உட்பட 42...

ஸ்ட்ரெச்சரில் தள்ளி செல்ல லஞ்சம் கேட்டதால் பேரன் தாத்தாவை தள்ளி சென்ற சம்பவம்..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் 6 வயது சிறுவன் தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டியோரிய...

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க அரசு தயார்!

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மேலும் பல நடவடிக்கைகளை அறிவிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   இந்தியா ஐடியா உச்சி...

திருமணத்தால் வந்த சோதனை..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரொனா..! தாய் பலி..!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வயது 88 நிரம்பிய இவருக்கு மொத்தம் ஆறு மகன்கள் உள்ளனர். அது ஐந்து பேர்ஜார்கண்டிலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்துள்ளனர். அவர்கள்...

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கே.டி.சி,நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் பிரேம்குமார் (29)ஆட்டோ டிரைவர். இவரது...

“கொரோனாவை ஒழிக்க பொது முடக்கம் வேஸ்ட்”!! மாநிலம் முழுவதும் ஊரடங்கு அடியோடு ரத்து..! கர்நாடக முதல்வர் அதிரடி முடிவு!!

கொரோனாவை ஒழிக்க பொது முடக்கம் தேவையற்றது எனவும் கர்நாடகா முழுவதும் நாளை முதல் ஊரடங்கு அடியோடு ரத்து செய்யப்படுவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்துள்ளார்.  ...

Right Menu Icon