மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் கொரொனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அருகிலேயே சடலங்கள் கிடக்கப்பட்டிருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சியோன் மருத்துவமனையில் அந்த மாநகராட்சிக்கு சொந்தமான கொரொனா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைகளில் முக்கியமான ஒன்றாகும்.
இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகே அவர்கள் பார்வையில் படும் வகையில் இரு சடலங்கள் கிடைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள் :
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!