--- --:--:-- --

Month: January 2020

2 வயது பெண் குழந்தை கடத்தல் – போலீசார் தீவிர விசாரணை

பல்லடத்தில் கடத்தப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தையை பராமரிக்க நியமிக்கப்பட்ட பெண்ணே கடத்தி சென்றாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை...

குரூப்-4 தேர்வு முறைகேடு : தூத்துக்குடியைச் சேர்ந்த பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு..?

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஒன்றிற்கு இந்த முறைகேட்டில்...

ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கா.மனோகரன் முன்னிலை வகித்தார்....

சென்னையில் குடியரசு தின விழா : கோவை மாநகர காவல் நிலையத்திற்கு முதல் பரிசு!!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது, கோவை மாநகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.   நாட்டின் 69-வது சுதந்திர...

நியூசி.,க்கு எதிரான 2-வது டி-20 போட்டி.. இந்தியாவின் வெற்றி நடை தொடருமா..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. நியூ சிலாந்து மண்ணில் முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த...

திருப்பூரில் குடியரசு தினவிழா : ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தேசிய கொடியேற்றினார்..! 515 பேருக்கு நலத்திட்ட உதவி!!

நாட்டின் 71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க விஜய கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து...

திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்

திமுக முதன்மை செயலாளராக திருச்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   திமுகவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு அடுத்து முக்கியப்...

விதைகள் அடங்கிய தேசியக்கொடி அறிமுகம் – மாணவர்களிடம் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க புது முயற்சி

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது மாணவர்கள் ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தும் தேசிய கொடியை பயன்பெறும் வகையில் தனியார் நிறுவனத்தினர் மாற்றியுள்ளனர். குடியரசு தினம்...

தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நரி

ஆஸ்திரேலியாவில் பரவியுள்ள காட்டுத்தீ ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போனாலும் பாசம் என்கிற உணர்வு அழிந்து விடவில்லை என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி...

71-வது குடியரசு தின விழா : நாடு முழுவதும் கோலாகலம்..! வண்ணமிகு அணிவகுப்பு!!

நாட்டின் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, பிரமாண்ட குடியரசு...

கங்கனாவுக்கு பத்ம ஸ்ரீ விருதா?

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னான்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு பத்மவிபூஷன்...

சைக்கிளில் சென்றவரால் ஏற்பட்ட கார் விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகே சைக்கிளில் சென்ற கிருஷ்ணன்...

ஆதரவற்ற நிலையில் வாடும் முதியவர்

ராமசாமி என்னும் 80 வயது முதியவர் சேலம் மாவட்டம் ஆர் கே ,அக்ரஹாரத்தை சேர்ந்தவராவார், இவருக்கு பச்சமுத்து என்னும் ஒரு மகனும் மூன்று மகளும் உள்ளனர்.இவருக்கு பூர்வீக...

ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்,ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு வரும் 30 தேதி மறைமுகத் தேர்தல்

கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது,வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் 11ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் ஒன்றிய தலைவர்,...

இராமநாதபுரத்தில் குடியரசு தின விழா

இராமநாதபுரம் காவலர் கவாத்து மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தேசியக்கொடி ஏற்றினார். தேசிய ஒருமைப்பாடு, அமைதியை வலியுறுத்தும் வகையில் மூவர்ண...

கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் !!!

71 வது குடியரசு தின விழாவையொட்டி இன்று நாடு முழுவதும் வெகுவிமரிசையாக குடியரசுதின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தின...

இவர் யார் தெரியுமா..? உமர் அப்துல்லா படத்தை பதிவிட்டு மம்தா பானர்ஜி ஆதங்கம்!!

கடந்த ஆறு மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, நீண்ட தாடியுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மே.வங்க...

குடியரசு தின விழாவையொட்டி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

ஜனவரி 26 நாளை நடக்கவிருக்கும் குடியரசு தினவிழாவையொட்டி முக்கிய ரயில் நிலையங்கள் ஆகிய சென்னை சென்ட்ரல், காட்பாடி ,சேலம் ரயில் நிலையம், ஈரோடு ரயில் நிலையங்களில் தீவிர...

மெக்சிகோவில் 2 கைகளும் இல்லாத மாடல் அழகி

மிஸ் மெக்ஸிகோ அழகி பட்டத்தை வெல்வதை குறிக்கோளாக கொண்டு மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த இரண்டு கைகளும் இல்லாத மாடல் அழகி ஒருவர் செயல்பட்டிருக்கிறார்.   24 வயதாகும்...

செல்போன் திருடனின் விரலை கடித்துத் துப்பிய இளைஞர்

டெல்லியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவனின் விரலை பாதிக்கப்பட்ட இளைஞர் கடித்து துப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தேவராஜ் என்பவர் பூங்கா ஒன்றில் அமர்ந்து தனது செல்போனில் தகவல்களை பார்த்துக்...

டிக்டாக் வீடியோ எடுத்தபடி பயணம் – ஒருவர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கான்பூரில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கஞ்சுர் மாவட்டத்தை சேர்ந்த...

நடனமாடிய போது மாரடைப்பு ..! மாணவி உயிரிழப்பு

கர்நாடகாவில் நடந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு...

ஆஸ்திரேலியா அருகே நித்திக்கு வங்கி கணக்கு..!

நித்யானந்தா வனுவாட்டு தீவு நாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ளது தெரியவந்துள்ளது. சிறப்பு பூஜை செய்வதற்கு கட்டணம் செலுத்துமாறு நித்தியானந்தா தரப்பில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் வனுவாட்டு தேசிய...

அரைகுறை உடையில் ஆசிரியை சடலம் – சக ஆசிரியரே கொலை செய்த கொடூரம்

கேரளா ஆசிரியை ரூபஸ்ரீ தலைமுடி அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் பணியாற்றிய சக ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். உடம்பெல்லாம் காயங்கள், உடைகள் கலைந்து...

Right Menu Icon