--- --:--:-- --

Month: January 2020

பெரியார் பற்றிய ரஜினிகாந்தின் கருத்து கண்டனத்துக்குரியது-டிடிவி தினகரன்

சேலம்:தந்தை பெரியார் பற்றி ரஜினிகாந்த் கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது,பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல அவர் ஒரு பேரியக்கம் என்றும்,ஒரு கருத்தை முன்வைக்கும் முன்னால் பலமுறை யோசித்து...

விபத்தில் சிக்கிய “டூவீலருக்கு போலி இன்சூரன்ஸ்” ஆவணம் தயாரித்த சென்னை வாலிபர்- சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்

சேலத்தில் விபத்தில் சிக்கிய டூவீலருக்கு போலி இன் சூரன்ஸ் ஆவணத்தை தயாரித்து கொடுத்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்...

“திமுகவை விமர்சிக்க, பெரியாரை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம்” ரஜினியை சரமாரியாக சாடிய முரசொலி!!

திமுகவை விமர்சிக்க, பெரியாரை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என ரஜினியை சரமாரியாக சாடியுள்ளது முரசொலி நாளிதழ் . மேலும் ரஜினியின் உண்மையான நோக்கம் ராமரை காப்பாற்றுவதா?...

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது, குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் அதிா்ச்சி : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதித்த இளம் பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்து பிறந்ததாக , பெற்றோர்...

ஜலகண்டாபுரம் நகைக்கடையில் 8½ கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு : கொள்ளையர்கள் மூவருக்கு வலை

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் கடைவீதி பஜார் தெருவில் வசித்து வருபவர் ரவி (வயது 55). ஜவுளிக்கடை நடத்தி வரும் இவர் தனது வீட்டின் அருகே கடந்த 1-ந்...

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் முன் அப்பகுதி மக்கள் மீதும் அக்கறை காட்டுமா ராமநாதபுரம் நகராட்சி

ராமநாதபுரம் பயணியர் பங்களா அருகே அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை  குவிக்கப்படுகிறது. இதில் அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் இரை தேடுகின்றன. இந்நிலையில்...

பள்ளி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்த சி‌சி‌டி‌வி காட்சிகள்

வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்தார். குடியாத்தத்தை அடுத்த லத்தேரியை சேர்ந்த நந்தகுமாரின் மகள்நிவேதினி கேவி குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில்...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கீழ் காற்றில் ஏற்பட்ட சுழற்சியால் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் தென்...

5வது முறையாக திருமணம் செய்த 52 வயது பிரபல நடிகை..!

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் 74 வயதான தயாரிப்பாளர் ஜான் பீட்டர்சை ஐந்தாவது திருமணம் செய்துள்ளார். பேவோச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட்...

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் – உத்தரவு ஒத்திவைப்பு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிபதி என்‌வி ரமணா, எஸ்...

வாட்ஸ் அப்-க்கு மாற்றாக ‘GIMS’ செயலி உருவாக்கம்

வாட்ஸ்அப் செயலி போன்று கிம்ஸ் எனப்படும் செயலிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 30 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில்...

நோ மேரேஜ் என கூறும் பெண்கள்! மொரட்டு சிங்கிள்.. பெண் கிடைக்காமல் தத்தளிக்கும் ஆண்கள்

தமிழகத்தில் சிங்கிள் பசங்கள் என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருப்பது தான் மகிழ்ச்சி என்று சமூக...

நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பு

நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் நீதிமன்ற...

அரிவாளால் கேக் வெட்டிய புள்ளிங்கோக்கு வலை

தூத்துக்குடியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய இளைஞன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீளவிட்டான் பண்டாரம்பட்டி சாலையில் உள்ள காலி இடத்தில் தனது கூட்டாளிகள்...

வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடுக பாளையத்தை சேர்ந்த பாண்டியன்...

5.9 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை- மருத்துவர்கள் அதிர்ச்சி

பெங்களூருவில் 5 கிலோ 900 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்று பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த 18ஆம்...

நிர்பயா பாலியல் வழக்கு : மரணதண்டனைக்கு கெடு – உச்சநீதிமன்றத்தில் மனு

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகள் மீண்டும் மேல்முறையீடு செய்து இருப்பதால் அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல்...

நாட்டில் நடப்பதை பார்த்தாலே ஜனநாயகத்தில் இந்தியா பின்தங்கியது ஏன் என புரியும்

ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளதாக வந்துள்ள செய்தி உலகுக்கு அபாய ஒலியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்....

இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது அம்பலம்

இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில்...

மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்ய ராவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக மங்களூருவில் சரணடைந்த ஆதித்யராவ் விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார். மங்களூர் விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை...

கடுப்பான கைதி ! குத்து வாங்கிய போலீஸ்!

அமெரிக்காவில் சிறைக்கைதி ஒருவன் காவல்துறை அதிகாரியை சரமாரியாக முகத்தில் குத்து வீடியோ வெளியாகியுள்ளது. காவல்நிலைய சிறையில் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த கைதி...

சூர்யா பாணியில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்தவர் கைது!

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை நெற்குன்றம்...

நித்யானந்தா இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதா?

தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா கியூபா மெக்சிகோ அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்தியானந்தா மீது...

ஆத்தூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சார்பில்,குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது . ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு,ஆத்தூர் பகுதியில் உள்ள...

Right Menu Icon