--- --:--:-- --

Month: January 2020

கோவையில் கொரோனா வைரஸ் தாக்குதலோ, அறிகுறியோ இல்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் – ஆட்சியர் ராசாமணி !!!

கொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகளுக்கு பாதிப்பு இல்லை எனவும், அவர்களை பொது இடங்களில் செல்லக்கூடாது என சுகாதாரத்துறையினர்...

சிஏஏ போராட்டம் : ஜேஎன்யூ மாணவர் கைது

தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாமை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகாரை சேர்ந்த ஷர்ஜில்...

சீனாவில் இந்தியர்களின் நிலை குறித்து தமிழக மாணவர் ஒருவர் வெளியிட்ட வீடியோ

கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சீனாவின் உகான் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பிற்காக சென்ற புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சேர்ந்த ஸ்டீபன் அங்குள்ள நிலவரம் குறித்து பிரத்தியேக வீடியோ...

பிப்ரவரி 9ம் தேதி சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்குபெற்றார்.   அப்பொழுது செய்தியாளர்களிடம்...

சேலம் சிறையில் அடைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்,ஐந்து பேருக்கும் 1000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியது நீதிமன்றம். ஏற்கனவே சேலம் சிறையில்...

168 நாட்களுக்கு பின் மேட்டூர் அணை மூடல்..! தட்டுப்பாடின்றி நீர் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்!

டெல்டா பகுதி பாசனத்திற்காக கடந்த 168 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த மேட்டூர் அணை இன்று மாலை மூடப்படுகிறது.கடந்த ஆண்டுகளில் பாசனத்திற்கு போதிய நீர் கிடைக்காமல் அல்லாடிய...

குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற்ற ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர்..! எஸ்.பி வருண்குமார் வாழ்த்து!!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற 71-வது குடியரசு தின விழாவில், தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்....

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு..! சிபிஐ விசாரணை கோரி வழக்கு!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு செப்டம்பர்...

அடம்பிடித்து ஷவரில் குளித்து மகிழும் யானைகள்

கோவை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் குளித்து யானைகள் குதூகலித்து வருகின்றன. கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கிய முகாம் இம்மாதம் 31-ஆம் தேதி வரை...

கேக் உண்ணும் போட்டியில் பங்கேற்ற பெண் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கேக் உண்ணும் போட்டியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு சிட்னியில் உள்ள கடலோர உணவகம்...

குடிபோதையில் உறங்கிய அரசு பள்ளி தங்கும் விடுதி சமையலர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி தங்கும் விடுதி சமையலர் குடிபோதையில் உறங்குவதால் மாணவர்களே சமைத்து சாப்பிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. சிங்காரப்பேட்டை அரசு...

உலகின் மிகப் பெரிய திமிங்கலங்களின் காட்சி வெளியானது

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரையோரம் இரண்டு பிரம்மாண்ட திமிங்கலங்கள் நீந்தும் காட்சி வெளியாகியுள்ளது. ஆரஞ்ச் கவுண்டியில் உள்ள நியூபோர்ட் துறைமுகத்தை சேர்ந்த சுற்றுலா படகு உரிமையாளர் தியாலர்...

முகத்தை மூடிக்கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்

தமிழகத்தில் முகத்தை மூடிக்கொண்டு யாரும் நடமாடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை அரசு ஏற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.   சென்னை...

நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து சிறுபான்மை மருத்துவக் கல்லூரியான வேலூர் சிஎம்சி கல்லூரிக்கும்...

யாரேனும் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அதைவிட அவசர‌ வழக்கு இருக்க முடியாது

ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அந்த வழக்கை விட வேறு அவசரவழக்கு ஏதும் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்‌ஏ பாப்டே கருத்து தெரிவித்துள்ளார்....

சிறுமி வயிற்றில் அரைகிலோ தலைமுடி

கோவையில் 13 வயது சிறுமி வயிற்றில் இருந்து அரை கிலோ தலைமுடி மற்றும் நெகிழி கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. கோவையைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு...

அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு ரத்தா?

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்தாண்டு முதல் ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 மற்றும் 8ம்...

பள்ளி பேருந்தின் மீது கார் மோதி விபத்தின் சி‌சி‌டி‌வி காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் காக்கா தோப்பில் பள்ளிப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்து பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த...

நாட்டுப் பற்றை போற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்..!

இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி இளைஞரொருவர் கம்பத்தின் மீது ஏறி மூவர்ணக்கொடி ஆக பரந்த நெகிழ்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.   தொழிலதிபர் ஆனந்த்...

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை வண்டலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து...

தமிழகத்தில் கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரனா வைரஸ் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...

ஒமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்:ஸ்டாலின்

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  ...

“நான் முஸ்லீம், என் மனைவி இந்து, என் குழந்தைகள் இந்தியர்கள்”

நான் முஸ்லிம், மனைவி ஹிந்து, என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்...

மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை! மகளுடன் உறவு வைத்தால் ஆயுள் நீளும்!

சென்னை அருகே சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த அருள் என்பவன் தனது 16...

Right Menu Icon