--- --:--:-- --

Month: January 2020

மகாராஷ்டிராவில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம்!

குடியரசு நாளை முன்னிட்டு மகாராஷ்டிராவில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிவ போஜனம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பத்து ரூபாய்க்கு சாதம்,...

அகரம் அறக்கட்டளை விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுத நடிகர் சூர்யா

அகரம் அறக்கட்டளையில் விழாவில் பேசிய அதன் நிறுவனரும் நடிகருமான சூர்யா உணர்ச்சிவசப்பட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற...

36கி.மீ தூரம் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி அசத்திய 6ஆம் வகுப்பு மாணவி

குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆறாம் வகுப்பு மாணவி கண்களை கட்டிக்கொண்டு 36 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த...

திருப்பூர் ஏ.கே.ஆர். அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் 71 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் 71 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் லட்சுமிநாராயணன் தலைமை...

விமானத்தில் திடீரென கோளாறு – 2 மணி நேரம் காத்திருந்த ரஜினிகாந்த்

கர்நாடகாவில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.   மைசூருக்கு அடுத்து உள்ள பந்திப்பூர் மத்திய அரசு நடத்தும்...

பராக் ஒபாமாவின் மனைவிக்கு ‘கிராமி விருது’ வழங்கி கவுரவிப்பு

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷில் ஒபாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கௌரவங்கள் ஒன்று கிராமி விருது. 2020...

தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளை !!!

கோவையில் தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மசக்காளிபாளையம்...

பஸ்போர்ட் என்ற அறிவிப்பு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

கடந்த 2018ம் ஆண்டு சேலம் மற்றும் கோவையில் பஸ்போட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.விமானங்களுக்கு விமான நிலையம்(ஏர்போர்ட்) போல பேருந்திற்காக இந்த பஸ்போர்ட் தமிழகத்தில் முதல் மாவட்டமாக...

பள்ளிவாசல்களில் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்

அவினாசி, பூண்டி, அனுப்பர்பாளையம், 15.வேலம்பாளையம்,ஸ்ரீ நகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்.   திருப்பூர் அடுத்துள்ள...

ராமநாதபுரத்தில் தானம் அறக்கட்டளை சார்பில் பெண்கள் ஆளுமை நடை பயணம்

பெண்களின் ஆளுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம் தானம் அறக்கட்டளை மற்றும மாவட்ட காவல் துறை சார்பில் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன் தொடங்கிய விழிப்புணர்வு நடை...

கொடுமை,கொடுமைன்னு போலீசுக்கு போனா… அங்க அதை விட கொடுமைடா சாமீ..! கதறும் காரைக்குடி பெண்மணி!!

கட்டிட உரிமையாளர் கடையை காலி செய்யக் கூறி அடாவடி செய்வதாக போலீஸ் டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை, அங்கும் கடையை காலி செய்யாவிட்டால் நடப்பதே வேறு...

அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 71 வது குடியரசு தினவிழா

திருப்பூர் அடுத்துள்ள அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 71 வது குடியரசு தினவிழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியை மெஹருண்நீசா தலைமை தாங்கி தேசிய...

சேலம்- திண்டுக்கல் ரயில்வே பாதை நாளை ஆய்வு செய்யப்படுகிறது

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களாகிய சென்னை, சேலம், திருச்சி ,மதுரை ,திருவனந்தபுரம் பாலக்காடு இடங்களில் வருடாந்திர ஆய்வு நடைபெற உள்ளது.இந்த ஆய்வை தெற்கு பொது மேலாளர்...

புகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்

திருச்சி அருகே புலி வளத்தை சேர்ந்த சிராஜூநிஷா என்பவரின் தம்பி முகம்மது சகாரியா. ஒரு பெண்ணை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். சில தினங்களுக்கு...

நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ், 6 பேருந்துகளை வழங்கியது இந்தியா

நேபாளத்திற்கு 30 ஆம்புலன்ஸ்கள், ஆறு பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. காத்மாண்டுவில் உள்ள நேபாளத்திற்கான இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.  ...

சி‌ஏ‌ஏ-வுக்கு எதிராக டெல்லியில் நள்ளிரவை தாண்டியும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மும்பை மற்றும் டெல்லியில் நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஆசாத் சந்தை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குடியுரிமை திருத்த...

வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடம் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி...

அன்னூர் அருகே குடியரசு தினத்தை ஒட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாட்டு வண்டிகளின் ரேக்ளா போட்டி !!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் சார்பில் மாட்டு வண்டிகளின்...

குளித்துக்கொண்டே பைக்கில் பயணித்த இருவர்

வியட்நாம் நாட்டில் சாலையில் பைக்கில் சென்ற இருவர் தலையில் தண்ணீர் ஊற்றி குளித்து கொண்டே பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. குயின்டன் கான் என்ற நபரும்...

மகேஷ் பாபுவுக்கு இன்னும் சில தினங்களில் மூட்டு அறுவை சிகிச்சை

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபுவுக்கு மூட்டு அறுவைசிகிச்சை இன்னும் சில தினங்களில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2014ஆம் ஆண்டில் வெளியான ஒரு திரைப்பட படப்பிடிப்பின்போது...

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி பாராட்டு…

மண் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று வானொலியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி வருகிறார். குடியரசு...

மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் இருவர் கைது

கடந்த மாதம் 29 ஆம் தேதி கேரள போலீசாரால்,மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரது மனைவி கலா மற்றும் அவரது தங்கை சந்திரா ஆகிய இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்...

லாரியில் சிக்கி பெண் உயிரிழந்த சி‌சி‌டி‌வி காட்சி..!

கோவையில் அருகில் பக்கவாட்டில் இரு சக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவை மேட்டூர் பகுதியை...

பயணிகளால் அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி..!

பேருந்தில் பயணம் செய்தவர்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடி கையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பரலூரில் சுங்கச் சாவடி உள்ளது.  ...

Right Menu Icon