--- --:--:-- --

Month: January 2020

பேய் பிடித்ததாக கூறி பெற்றோரை ஏமாற்றி வந்த சிறுவன்

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவனுக்கு பேய் பிடித்ததாக பெற்றோரை ஏமாற்றி வந்துள்ளான்.சாப்பிட்டால் வாந்தி வருவதாகவும் அவன் முன்னால் நிழல்...

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க-வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம். சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவையில் கைது !!!

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க-வினர் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் காவல்துறையினரின் தடையை மீறி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு...

கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் கோவையின் பிரதான பகுதியான காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலப் பணிகள்...

சேலம்-சென்னை எட்டு வழி சாலை மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சேலம்-சென்னை எட்டு வழி சாலை உருவாக்கப்பட திட்டமிடப்பட்டது,எட்டு வழி சாலைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது, இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளிடம் கையகப்படுத்திய...

சேலம் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள போக்சோ நீதிமன்றத்தின் முதல் தண்டனை

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் புதிதாக ஒரு போக்சோ நீதிமன்றம் துவங்கப்பட்டது,இதில் முதல் தண்டனையாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கிற்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டியை...

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு..? அதிகாரி சர்க்குலர்..! அமைச்சரோ மறுப்பு..! கல்வித் துறையில் தொடரும் குழப்பம்!!

எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் தினமும் மாலையில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு...

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர்

மண்டபம் ஒன்றியம் ஆற்றாங்கரை ஊராட்சி பேருந்து நிலையம், முஹம்மதியா நகர், அல் உமர் விளையாட்டு திடல், மறவர் தெரு உள்பட 12 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு...

பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்த நபர் கைது

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு தம்பதி வந்து புகார் அளித்தனர். அதில் தங்களது 23 வயது மகளுடன் ரூபன் என்பவர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம்...

காதலை இன்ஸ்டாவில் பகிரங்கப்படுத்திய நடிகை…! S.J.சூர்யா டிவிட்டால் உஷார்

வாலி, குஷி, நியூ என இளைஞர்களை குறிவைத்து படங்களை இயக்கிய எஸ்‌ஜே சூர்யா தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அண்மையில் நடிகை பிரியா பவானி சங்கர் உடன்...

சென்னை மைசூர்பாகுவிற்கு ரசிகையாக மாறிய நடிகை தீபிகா படுகோன்

சென்னையில் இருந்து ஒரு கிலோ மைசூர்பாக்கு, இரண்டரை கிலோ சிப்ஸ் வாங்கி வருமாறு கணவருக்கு நடிகை தீபிகா படுகோன் கட்டளையிட்டது ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிரிக்கெட் உலக கோப்பையை...

4 வயது சிறுமியிடம் சில்மிஷம்- முதியவர் கைது

நாமக்கல் மாவட்டம் ஏஎஸ் பேட்டையில் 4 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த திருஞானம் என்பவர் உறவினர்...

நிர்பயா வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு!

நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பு...

சேலத்தில் ஆட்டோ ஓட்டுனரிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்கும் வீடியோ

சேலத்தில் ஆட்டோ ஓட்டுனரிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் கன்னங்குறிச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம்...

பிப்ரவரி 1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப். தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல் வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரவும் வாட்ஸ்அப் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வாய்ஸ் கால், வீடியோ கால்...

ஹாமில்டனில் ஹாட்ரிக் வெற்றி கிட்டுமா..? நியூசி.,க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா vs நியூசிலாந்து டி20 தொடரின் 3-வது போட்டி ஹாமில்டனில் நாளை நடைபெறுகிறது. முதல் இரு போட்டிகளில் வென்றுள்ள இந்தியா, இந்தப் போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று,...

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு..! டெல்டா மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம்!!

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.   டெல்டா மாவட்டங்களில்...

திகில் பரப்பும் டிஸ்கவரி சேனல் தொடர்..! பிரதமர் மோடியை தொடர்ந்து ரஜினிக்கு வாய்ப்பு…! படப்பிடிப்பு தொடக்கம்!!

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் (Man vs Wild) என்ற சாகச தொடரில், பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும்...

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி திருமண வீட்டில் கொண்டாட்டம்

சென்னை அடுத்த திருவேற்காட்டில் பட்டா கத்தியால் கேக் வெட்டி திருமண வீட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.   திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம்...

12 அடி நீள ராஜ நாகத்தை லாவகமாக பிடிக்கும் வீடியோ

கர்நாடக மாநிலம் குடகு மலை அருகே 12 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வஜ்ரா பேட்டை என்ற இடத்தில்...

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் 18 லட்சம் மாயமானதாக புகார்

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட விவகாரத்தில் 18 லட்சம் ரூபாய் மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.   செங்கல்பட்டு அருகே பரனூரில்...

எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு- 2ஆவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  ...

ஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற 10-ம் வகுப்பு மாணவி

ஆரணி அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நீசல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி...

திருப்பூர் போயம்பாளையம் ராஜா நகர் ரேசன் கடை பகுதியில் தொடரும் ரேசன் பொருட்கள் கடத்தல்

போயம்பாளையம் பகுதியில் சினிமா படப்பாணியில் பல கிலோமீட்டர் துரத்தி சென்று ரேசன் அரிசி கடத்திய வாகனத்தை துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர்...

மார்த்தாண்டத்தில் நகைக்கடையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலதிபரின் வீடு மற்றும் நகை கடையில் 180 சவரன் அதாவது சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மார்த்தாண்டம் அருகே விரிகொடையை சேர்ந்த...

Right Menu Icon