--- --:--:-- --

Month: January 2020

ஆழ்துளை கிணறுகள்: காரணம் அறியாமல் அச்சத்தில் தவிக்கும் அரியலூர் மக்கள்

அரியலூரில் ராட்சத எந்திரங்கள் மூலம் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் நிலையில் கனிமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இருக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்....

கனடாவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட தமிழக மாணவி கவலைக்கிடம்

தமிழகத்தை சேர்ந்த மாணவி ரேச்சல் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கத்தியால் குத்தப்பட்டு உள்ளார். படுகாயமடைந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ...

மதுரையில் நடைபெற்ற பிரியாணி திருவிழா!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி,...

675 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் உறுதிமொழி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 675 அடி நீளமுள்ள தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு கல்லூரி மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர்....

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரணி: ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்றது

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரத்தில் பேரணி நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ.என்.ஆரிப் கான் தலைமை வகித்தார். மாவட்ட...

திருவாடானையில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: கல்லூரி மாணவ மாணவியர் திரளாக பங்கேற்பு!

திருவாடானையில் வாக்காளர் தின பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் 500 பேர் கலந்துகொண்ட வாக்காளர்...

போக்குவரத்து விதிமுறையை மீறிய இளைஞருக்கு நூதன தண்டனை

மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நூதன முறையில் நீதிபதி தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.   சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் இவர்...

அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய நண்பர் சரண்

நாகையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திருப்பமாக அவரது நண்பரே அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தெரியவந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி தரங்கம்பாடி பகுதியை...

பகலில் ஷோரூம் வேலை, இரவில் வழிப்பறி

சென்னையில் பகலில் ஒரு வேலை பார்த்துக்கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரவாயல் அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...

பச்சிளம் குழந்தையைக் கால்வாயில் வீசிக் கொன்ற தாய்

விழுப்புரத்தில் மஞ்சள் காமாலையுடன் பிறந்த பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவேரி பாக்கத்தை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு...

கிருஷ்ணகிரியில் பேருந்தில் ஏற முயன்ற சிறுவன் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்தில் ஏற முயன்ற 3 வயது சிறுவன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த கிராமத்தை சேர்ந்த வேடியப்பனின் 3 வயது மகன்...

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் ஆதம் நகரில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக., மாவட்ட பொருளாளர் ஜெ.ஆயிசா...

புற்றுநோயால் வறுமையில் வாடும் குடும்பத்தை காப்பாற்ற போராடும் பெண்!

புற்றுநோயோடு,வறுமையில் வாடும் குடும்பத்தை காப்பாற்ற போராடும் பெண் கடந்த 2009ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி,கண்ணன்-மஞ்சுளா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் குடும்பத்தோடு சேலம்...

நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம் : டெல்லியில் வரலாறு காணாத உச்சகட்ட பாதுகாப்பு!!

நமது நாட்டின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன....

ஹைட்ரோ கார்பன் திட்டம் : மத்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை..! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்!!

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறத் தேவையில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் டெல்டா...

காவலர் தேர்விலும் முறைகேடு.? வேலூரில் ஒரே மையத்தில்100-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றது எப்படி..? அதிர்ச்சி தகவல்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமான நிலையில் சமீபத்தில் நடந்த காவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.   டிஎன்பிஎஸ்சி குரூப்...

“சசிகலா விடுதலைக்காக பிரார்த்திக்கிறேன்..!” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அடுத்த ‘ஷாக்’ கருத்து!!

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழக பால்வளத்துறை அமைச்சர்...

குரூப்-4 தேர்வு முறைகேடு : சிபிசிஐடி பிடி இறுகுகிறது..! மேலும் பல மாவட்டங்களில் விசாரணை!!

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தீவிரமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது போல் வேறு மாவட்டங்களில் நடைபெற்றதா? என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சிபிசிஐடி.  ...

“எங்களுக்கும் அடிதடி தெரியும்”..? ரவீந்திரநாத்குமார் எம்.பி., மீதான தாக்குதலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதிலடி!!

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எங்களுக்கும் அடிதடி...

அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி திடீர் கைது ஏன்..? பரபரப்பு தகவல்கள்!!

அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமியை அதிகாலையில் கைது செய்த கோவை போலீசார் அவர் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அதிமுகவில் நீடிப்பது...

ஏப்ரல் மாதம் முதல் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு செல்ல புதிய விமான சேவை தொடங்கும்

வரும் ஏப்ரல் மாதம் முதல் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு செல்ல புதிய விமான சேவை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.   சேலம் விமான...

அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச பாடத்திட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு...

ஐயா..என் வீட்ட காணோம்யா…கண்டு பிடிச்சு தாங்க!

கபிலர்மலை ஒன்றியம் இருகூர் ஊராட்சிக்குட்பட்ட பஞ்ச பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு...

ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடியின் சகோதரர் தரிசனம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திப்பதாக பிரதமர் மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத...

Right Menu Icon