வெள்ளலூரில் ரூ.168 கோடி அளவில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு துவக்கி வைப்பு !!!
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகளவில் இருப்பதால் அன்றாடம் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.அதற்காக சாய்பாபா காலனி,காந்திபுரம்,சிங்காநல்லூர்,உக்கடம்...






