--- --:--:-- --

Month: January 2020

வெள்ளலூரில் ரூ.168 கோடி அளவில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு துவக்கி வைப்பு !!!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகளவில் இருப்பதால் அன்றாடம் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.அதற்காக சாய்பாபா காலனி,காந்திபுரம்,சிங்காநல்லூர்,உக்கடம்...

குரூப்-4 தேர்வு முறைகேடு: அரசின் நடவடிக்கைக்கு கனிமொழி எம்.பி வரவேற்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பதிவில் குரூப்-4...

உயிரிழந்த கோவில் காளைக்கு ஊரே திரண்டு இறுதி அஞ்சலி

சிவகங்கை அருகே உயிரிழந்த கோவில் காளைக்கு ஊரே திரண்டு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில்...

கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சவுதி அரேபியாவிற்கு சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள அல்கைத் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் 30...

ட்விட்டரில் அச்சுறுத்தப்படும் பெண் தலைவர்கள்

நடிகர் சிம்புவின் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள திவ்யா ஸ்பந்தனா சமீபத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து ட்விட்டரில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் கட்சியின்...

சீனாவில் இன்று புத்தாண்டு கொண்டாட்டம்!

சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின் படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு எலி ஆண்டாக அமைந்துள்ளது....

நித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக்கோரி வழக்கு

நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நித்தியானந்தா...

92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைக்கும் மகன்!

தூத்துக்குடியில் 92 வயதான மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகனும், மருமகளும் கைதுசெய்யப்பட்டனர். கொட்ஸ் நகரை சேர்ந்த நிக்கோலஸ் இன் பராமரிப்பில் தாயின் சகோதரியான...

ஐஸ்வர்யாராய்க்கு என்னை விட 2 இன்ச் கம்மி..!

கரகாட்டக்காரன் திரைப்பட கோவைசரலா பாணியில் சென்னை சேத்துப்பட்டில் நடந்த வானம் கொட்டட்டும் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.   இயக்குனர் மணிரத்னத்தின்...

முதன்முறையாக டோர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு டீசல் விநியோகம்

தென் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வாடிக்கையாளர்களுக்கு நேரில் டீசல் வழங்கும் டோர் டெலிவரி சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இந்த சேவை மூலம்...

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

தூய்மை இந்தியா திட்டம், திறந்தவெளி கழிப்பிடம் இல்லா இந்தியா என்று தூய்மைக்கான பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் இடத்தில்தான் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க போன 8 வயது சிறுமி...

சி‌ஏ‌ஏ, என்‌ஆர்‌சி க்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இஸ்லாமியர்கள் போராட்டம்

சென்னையில் உள்ள குரளகம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையான இன்று சிறப்பு தொழுகையை முடித்த பின் தங்களது...

கண்ணைக்கட்டி சாதனை அசத்தும் பள்ளி மாணவர்

கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது 13 வயது மகன் தண்டபாணி. பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில்...

வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையில் அதிரடிப்படை உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு தகவல் !!!

கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலகத்தில் இன்று அதன் இயக்குனர் சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில்...

சுற்றுலா தலங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் சுற்றுலா !!!

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணமாக கோவையின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.   தமிழக சுற்றுலா துறை...

வழிப்பறியை தடுக்க முயன்ற சுங்கச்சாவடி காவலாளி அடித்துக் கொலை

சென்னை ஆவடி அருகே வழிப்பறி கொள்ளையை தடுக்க முயன்ற சுங்கச்சாவடி காவலாளி அடித்துக் கொல்லப்பட்டார். அந்த சாலையில் அடிக்கடி நடைபெற்றுவரும் வழிப்பறி கொள்ளைகளை தடுக்க காவல்துறையினர் உரிய...

‘சிறார்களிடம் இருந்து சக்தியும், ஊக்கமும் பெறுகிறேன்’ – தேசிய பிரதமர் மோடி உரை

பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்ற சிறுவர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களை பாராட்டியதோடு அவர்களிடம் இருந்து ஊக்கத்தையும், சக்தியும் பெறுவதாக தெரிவித்தார். விருது பெற்ற...

மத்திய அரசுடன் சுமூகமாக இருப்பதால் தமிழகத்திற்கு 9 மருத்துவக்கல்லூரிகள்

மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்திற்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்...

திருடனுக்கு ரகசிய அலர்ட் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

காவல்துறையினர் கைது செய்ய வருகிறார்கள் என்று திருடனுக்கு தகவல் கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் குருமூர்த்தி என்பவர் உதவி...

சமூக வலைதளங்களில் ஆபாச கமெண்ட் பதிவு செய்வோரின் பட்டியல் விரைவில் தயார்

தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்வோரின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நீதிபதி ஒருவர்...

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக வாக்காளர் பட்டியலை தயாரித்து மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், அதுவரை...

கொரனா வைரஸ் என்றால் என்ன? – அதன் அறிகுறிகள் என்னென்ன..

கொரனா வைரஸ் சுவாசப் பாதையை தாக்குவதால் எளிதில் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்கிய நபருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல் ஆகியவை ஏற்படும். இதனைத்...

நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் திகார் சிறை

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட பணிகளை திகார் சிறை நிர்வாகம் அடுத்தடுத்து மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள்...

சேலத்தில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் சென்ற பாஜகவினர் கைது

சேலம் செவ்வாய்பேட்டையில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்திய பாஜகவினர் இன்று கைது செய்யப்பட்டனர்.சேலத்தில் இன்று ராமர் ,சீதை படங்களுடன் உரிய அனுமதியின்றி பேரணி நடத்திய...

Right Menu Icon