--- --:--:-- --

Month: January 2020

பள்ளிக்கூடம் தொடங்கிய நடிகை சமந்தா

பிரபல நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக...

நிர்வாணமாக்கி நித்தி சீடர் கொலை..! காரில் கிடந்த சடலம்

புதுச்சேரியில் ஏம்பளம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல். 45 வயதான இவர் நித்யானந்தாவின் தீவிர பக்தராக இருந்து பின்னர் சீடராக மாறியுள்ளார். வில்லியனூர் மற்றும் ஏ‌ம்பளம் பகுதிகளில் நித்யானந்தாவின்...

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்...

குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு..? விசாரணை தீவிரம்

குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப்-4 தேர்வை போன்றே குரூப் 2ஏ தேர்விலும் ராமேஸ்வரம்...

பத்மஸ்ரீ விருது பெரும் ஆரஞ்சு பழ வியாபாரி யார்? அவர் செய்த சாதனை என்ன?

நடப்பாண்டில் பத்மஸ்ரீ விருது பெற உள்ளவர்களில் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் ஆரஞ்சு பழ வியாபாரி ஒருவர். பத்மஸ்ரீ விருது பெறும் அளவிற்கு இந்த எளிய மனிதர் செய்த...

கருக்கலைப்புக்கான கால அவகாசம் 24 வாரங்களாக நீட்டிப்பு

கருக்கலைப்புக்கான கால அவகாசத்தை 20 வாரங்களில் இருந்து இருபத்தி நான்கு வாரங்களாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கருவுற்றோர், முறையற்ற...

மரங்களைப் பாதுகாக்க 3500 மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதி தனியார் பள்ளி ஒன்றில் சுமார் 3500 மாணவர்கள் இயற்கை சுற்றுச்சூழல் பற்றியும்,மரங்கள் வளர்ப்பது பற்றியும் விழிப்புணர்வு நடத்தினார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின்...

அதிக விலைக்கு முகமூடி விற்பனை.. மருந்துக்கடைக்கு ரூ.3.08 கோடி அபராதம்

சீனாவில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அணியும் முகமூடிகளை மிக அதிக விலைக்கு விற்று ஆக மருந்து கடை ஒன்றுக்கு 4 லட்சத்து 34 ஆயிரம் டாலர் அபராதம்...

திருச்சி பாஜக பிரமுகர் கொலை – காரணம் என்ன…?

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் இருப்பதாக ஆதிதிராவிட நல தேசிய ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார். திருச்சியில் கொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா...

நகைச்சுவை நடிகர் குணால் காம்ரா விமானத்தில் பறக்கத் தடை

நகைச்சுவை நடிகரான குணால் காம்ராவுக்கு இந்தியாவை தொடர்ந்து ஏர் இந்தியா விமானமும் பறக்க தடை விதித்துள்ளது. இணையத்தில் குணால் காம்ரா மும்பையில் இருந்து லக்னோ செல்லும் விமானத்தில்...

மர்மப்பொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் மர்மப்பொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைவிடப்பட்ட கழிவறை கட்டுமானம் ஒன்றின் அருகே வெங்கடேசன் என்ற இளைஞர்...

‘டிக்டாக்’ போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும்

டிக் டாக் போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கு மனநல கல்வி மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழாவில்...

டயர் வெடித்து கிணற்றில் விழுந்த பேருந்து!

நாசிக்கில் இருந்து கல்யாண் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று மாலைகாண்டீயாலோ சாலையில் மேசிப்பாடா எனும் இடத்தில் நேற்று மாலை வந்த போது...

சாலையில் ஊர்ந்து சென்ற அரிய வகை மண்ணுளி பாம்பு

நாகை மாவட்டம் சீர்காழியில் சாலையின் குறுக்கே ஊர்ந்து வந்த அரியவகை மண்ணுளி பாம்பினை வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட்டனர். கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் நள்ளிரவில் சாலையின்...

திக்..திக்..சூப்பர் ஓவர்..! சிக்சர்களாக விளாசி ரோகித்து கெத்து..! நியூசி.யை வீழ்த்திய இந்தியா..! தொடரும் வசமானது!!!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று, நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்தப் போட்டி முதலில்...

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை உறுதி…! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான 6...

நடிகை ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரல்

நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்த நாளையொட்டி இலண்டனில் உள்ள சாலை ஒன்றில் உற்சாகமாக நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை...

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு?

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எதுவும் இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது. பொதுத்தேர்வு எழுத இருப்பதால் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதை எதிர்த்து மேல்முறையீடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது....

45 வயதில் குழந்தை பெற்றதால் ரூ.5 லட்சத்திற்கு விற்ற தம்பதி ?

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு அருகே 45 வயதில் குழந்தை பிறந்ததால் அதனை ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த புகாரின் பேரில் தம்பதியிடம் மாவட்ட குழந்தை நல...

அவிநாசி அருகே கார் மீது பேருந்து மோதி விபத்து..! தாயாருடன் திருப்பூர் செய்தியாளர் பலியான சோகம்!!

திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி எஸ்.வி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ராஜசேகர் (வயது 33). இவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில்  திருப்பூர்...

சென்னையில் நகை, பணத்தை கொள்ளையடித்த நபர் சிசிடிவி காட்சி மூலம் கைது

சென்னை நந்தனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். நந்தனம் எஸ் எம் நகரை சேர்ந்த இளவரசி என்பவரின் வீட்டின்...

டெல்லியில் தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்து பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

டெல்லியில் பாரதிய ஜனதா அரசு அமைந்தால் ஷாகின் பார்க் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர் ஒரு மணிநேரத்தில் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று பாரதிய ஜனதா எம்பி ஒருவர் பேசியிருப்பது...

குழந்தையை கடத்திச் சென்ற இளம்பெண் கைது

திருப்பூரில் குழந்தையை கடத்தி சென்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் அரசன் காடு பகுதியைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவர் மனைவியை விட்டு பிரிந்து வாடும் நிலையில்...

Right Menu Icon